• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 11, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மன்னாரில் கடல் தொழில் சட்டங்கள் தொடர்பாக   மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்  !

Bharathy by Bharathy
April 17, 2026
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0
மன்னாரில் கடல் தொழில் சட்டங்கள்  தொடர்பாக   மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்  !
Share on FacebookShare on Twitter

கடல் தொழில் சட்டங்கள் மற்றும் கடற்கரையோர பாதுகாப்பு தொடர்பாக  மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சங்க பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல்     யுனைப்ஸ்(UNOPS)  நிறுவனத்தின் நிதி அனுசரணையில்   மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலக    மண்டபத்தில்  இன்று வெள்ளிக்கிழமை  ஏப்ரல் 17 ஆம் திகதி  இடம்பெற்றது.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வில் விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் சார் ஆய்வு மாணவன் எஸ்.திவ்யன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

  கடற்றொழில் சட்டங்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு தொடர்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் முகமாக குறித்த  விழிப்புணர்வு செயல் அமர்வு    இடம்பெற்றது .

மீன் வளம் அருகி வரும் நிலையில் மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தும் மீனவர்கள் எதிர்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கையிலான சட்டங்கள் குறித்தும் மீனவர்களுக்கு தெளிவு படுத்தி கடல் வளத்தையும் மீன்பிடி சட்டங்களையும் கடைப்பிடித்து வளமான ஒரு கடல் வளத்தையும் கடல் பாதுகாப்பையும் மீனவர்கள் தாமாக ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தில் குறித்த செயல் அமர்வு இடம்பெற்றது.

 அரசாங்கத்தை, திணைக் களங்களையும் சாராமல் மீனவர்கள் தன்னிச்சையாக குறித்த வளங்களை பாதுகாத்து தமது எதிர்கால சந்ததிக்கு குறித்த வளத்தை கையளிப்பது இதன் நோக்கமாக அமைந்தது.மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வின் போது மீனவர்கள் அக்கறையுடன் செயல்பட  அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட தோடு, எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான ஒரு கடல் வளத்தை கையளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது  .

Related Posts

நயினாதீவில் 88 அடி புத்தர் சிலை திறந்து வைப்பு!

நயினாதீவில் 88 அடி புத்தர் சிலை திறந்து வைப்பு!

by Bharathy
May 11, 2026
0

நயினாதீவு - ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன், நயினாதீவுக்கு...

சிசு மரணம் ;  பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்!

சிசு மரணம் ; பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்!

by Bharathy
May 11, 2026
0

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம்...

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம் ; உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி!

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம் ; உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி!

by Bharathy
May 11, 2026
0

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக்கழிவு நிலநிரப்பு நிலையத்தை சீர்செய்யும் நோக்கில், பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்த பாரிய விசேட வேலைத்திட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது....

சாய்ந்தமருது பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு!

சாய்ந்தமருது பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு!

by Bharathy
May 11, 2026
0

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச...

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்!

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்!

by Bharathy
May 11, 2026
0

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு  நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்  இன்று  நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது  05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம்...

பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை!

பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை!

by Bharathy
May 11, 2026
0

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்  பிரிவில்  அமைந்துள்ள பாடசாலைகளின்  நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. குறித்த...

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து!

by Bharathy
May 11, 2026
0

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவக்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி  ஈழத்தமிழர் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இன்று தனது வடமராட்சி அலுவலகத்தில் நாடாத்திய ஊடக...

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் ஆயிரம் பேர் சிக்கினர்!

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் ஆயிரம் பேர் சிக்கினர்!

by Bharathy
May 11, 2026
0

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நாடு தழுவிய ரீதியில் நேற்று...

மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்துக!

மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்துக!

by Bharathy
May 11, 2026
0

"நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்." - என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மன்னாரில் அமைக்கப்படும் கடலோரப் பூங்காவை பார்வையிட்ட வடமாகாண சுற்றுலா அதிகார சபை தலைவர்.!

மன்னாரில் அமைக்கப்படும் கடலோரப் பூங்காவை பார்வையிட்ட வடமாகாண சுற்றுலா அதிகார சபை தலைவர்.!

by Mathavi
May 11, 2026
0

மன்னார் நகரசபையின் மேற்பார்வையில், மன்னார் நுழைவாயில் பாலத்திற்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடலோரப் பூங்காவின் (Coastal Park) முதற்கட்டப் பணிகளை வடமாகாண சுற்றுலா அதிகார சபையின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி