• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அநுர..!

Thamil by Thamil
April 26, 2025
in இலங்கை செய்திகள், தேர்தல் களம்
0 0
0
வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அநுர..!
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்;தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார்.

வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சாரக் கூட்டம் வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று (26.04) மாலை இடம்பெற்றது.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அதிகளவிலான மக்கள் குறித்த கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதில் விசேட அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றியதுடன், வேட்பாளர்கள், பொது மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார். இதன்போது பொதுமக்கள் ஜனாதிபதிக்கு கைகொடுத்து செல்பி எடுப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

ADVERTISEMENT

இதில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வேட்பாளர்கள், மதகுருமார்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Thamil

Thamil

Related Posts

உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
May 25, 2025
0

மன்னார் உயிலங்குளம் 542 படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 542 ஆவது படைப் பிரிவு அதிகாரி மேஜர்...

வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

by Mathavi
May 25, 2025
0

2025.03.28 ஆம் திகதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் மக்களுக்கான நீதி அமைப்பினால் சட்ட ஆலோசனை முகாம் இன்று(25)...

அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

by Mathavi
May 25, 2025
0

திருகோணமலை மாவட்ட மக்களின் நில அபகரிப்புக்களை எடுத்துக் காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

by Mathavi
May 25, 2025
0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு...

வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2025
0

வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார். மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்....

பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற பெண் கைது.!

பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற பெண் கைது.!

by Mathavi
May 25, 2025
0

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் வேன் ஒன்றில் மருந்துச் சீட்டு இல்லாமல் பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக 29 வயதுடைய பெண் ஒருவர் கைது...

சற்றுமுன் புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

சற்றுமுன் புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2025
0

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை உந்துருளியில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது. குறித்த...

சற்றுமுன் கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

சற்றுமுன் கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 25, 2025
0

கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த உந்துருளியும் வாய்க்காலில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்...

உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயப் பகுதியிலுள்ள குன்றில் புத்தர் சிலை.!

உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயப் பகுதியிலுள்ள குன்றில் புத்தர் சிலை.!

by Mathavi
May 25, 2025
0

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய மலைக் குன்று ஒன்றில் புத்தர் சிலை மற்றும் பௌத்த கொடி என்பன வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலையும்...

Load More
Next Post
யாழில் இயந்திரவியல் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன்..!

யாழில் இயந்திரவியல் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன்..!

யாழில் உயிரியல் பிரிவில் முதல் இரு இடங்களையும் பெற்றுக் கொண்ட இரட்டையர்கள்..!

யாழில் உயிரியல் பிரிவில் முதல் இரு இடங்களையும் பெற்றுக் கொண்ட இரட்டையர்கள்..!

யாழில் மின்னல் தாக்கத்தினால் வீடு சேதம்..!

யாழில் மின்னல் தாக்கத்தினால் வீடு சேதம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி