குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் வீட்டை சோதனையிட்டுள்ளது.
அங்கு 120 வெளிநாட்டு விஸ்கி போத்தல்கள் காணப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் வீட்டை சோதனையிட்டுள்ளது.
அங்கு 120 வெளிநாட்டு விஸ்கி போத்தல்கள் காணப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இதேவேளை உயர் நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையில்...
வவுனியா புதிய பேருந்து நிலைய இருக்கைகள், பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அதில் அமருவோர் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். புதிய பேருந்து...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக...
"பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அரசு தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக சட்ட அமுலாக்க நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும்." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது....
அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்...
"பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் ஆதங்கம் நியாயமானது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்." - இவ்வாறு...
14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியா வடக்கில் தமிழ் தேசியம் சார்ந்து தூய அரசியலுடன் ஆட்சி அமைக்கும் என கட்சியின் மாவட்ட அமைப்பாளர்...