இரண்டு வயது குழந்தையை தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கொ லை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜீவ நிசங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.