• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 21, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’  என்ற அறிக்கை வெளியீடு!

Bharathy by Bharathy
March 2, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’  என்ற அறிக்கை வெளியீடு!
Share on FacebookShare on Twitter

‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் இன்று (02) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று வெளியிட்டு வைத்தனர்.

பாதிக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம்,பொதுச்சுடர் ஏற்றல், மலர் அஞ்சலியை தொடர்ந்து வரவேற்புரையை மூத்த ஊடகவியலாளர் தி.எஸ் தில்லைநாதன் நிகழ்த்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து வல்வை முத்துமாரிஅம்மன் தேவஸ்தான பிரதம குரு சோ தண்டாயுதபாணி தேசிகர், யாழ். முறைமாவட்டத்தின் மூத்த குருவும் முன்னாள் ஊரணி மயிலிட்டி பங்குத்தந்தையும் லண்டன் கத்தோலிக்க ஆண்மீக பணியகத்தின் இயக்குநருமான அருட்தந்தை தேவராஜன் அடிகள் ஆகியோர் அஞ்சலி உரையை ஆற்றினர்.

ADVERTISEMENT

தொடக்க உரையை வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழு செயலாளர் ந. ஆனந்தராஜ் ஆற்றினார்
அதன் பின்னர் அறிக்கை அறிமுகமும் பிரதிகள் வழங்கலையும் தொடர்ந்து சிறப்புரைகளை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிறிட்டோ பெர்னானடோ மற்றும் வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழு தலைவர் ச.செல்வேந்திரா ஆகியோர் ஆற்றியிருந்தனர். நன்றி உரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் கு.மகாலிங்கம் நிகழ்தியிருந்தார்.

இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Thinakaran
401 710.6K
  • Videos
  • Playlists
  • முள்ளிவாய்க்காலில்  மாவீரர் பதாதைகள்  கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு  அராஜகம்!!!
    முள்ளிவாய்க்காலில் மாவீரர் பதாதைகள் கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு அராஜகம்!!! 1 day ago
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 5 days ago
  • உலக சாதனைக்கு தயாரான யாழ் மாணவி! அவசரம் பகிருங்கள், உதவுங்கள்.
    உலக சாதனைக்கு தயாரான யாழ் மாணவி! அவசரம் பகிருங்கள், உதவுங்கள். 1 week ago
  • 388 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      வர்த்தமானி அறிவிப்பு உடன் வாபஸ் பெற வேண்டும்! – எம்.ஏ.சுமந்திரன் மீள வலியுறுத்து

      வர்த்தமானி அறிவிப்பு உடன் வாபஸ் பெற வேண்டும்! – எம்.ஏ.சுமந்திரன் மீள வலியுறுத்து

      by Sangeetha
      May 21, 2025
      0

      வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத்...

      மூன்று வாகனங்கள் மோதி விபத்து – 7 பேர் வைத்தியசாலையில்!!

      மூன்று வாகனங்கள் மோதி விபத்து – 7 பேர் வைத்தியசாலையில்!!

      by Sangeetha
      May 21, 2025
      0

      சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சிலாபம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவைக்கு அருகாமையில்...

      வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு.!

      வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு.!

      by Mathavi
      May 21, 2025
      0

      யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (21) வடமாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவர் கருத்துத் தெரிவிக்கும் போது,...

      வரலாற்றில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை.!

      வரலாற்றில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை.!

      by Mathavi
      May 21, 2025
      0

      கிழக்கு மாகாணத்தின் வைத்தியதுறையின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்...

      ஒழுமடு தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் கண்காட்சி!

      ஒழுமடு தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் கண்காட்சி!

      by Sangeetha
      May 21, 2025
      0

      வவுனியா வடக்கு ஒழுமடு தமிழ் மகா வித்தியாலய அதிபர் க.ஜேக்குமார் ஒழுங்கு படுத்தலில் மாணவர்களின் கைத்திறமைகளும், மாணவர்களின் ஆக்கங்களும்,கழிவு பொருட்களை பயன்படுத்தி உபகரணங்களை மாதிரி வடிவமைக்கும் செயல்...

      கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      by Mathavi
      May 21, 2025
      0

      முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில்,...

      இனப்படுகொ லை நினைவுத்தூபி அமைப்பு காலப் பெறுமதி மிக்க செயல் : கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!

      இனப்படுகொ லை நினைவுத்தூபி அமைப்பு காலப் பெறுமதி மிக்க செயல் : கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!

      by Sangeetha
      May 21, 2025
      0

      கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...

      போராட்டத்தில் குதித்த மலையக மக்கள்.!

      போராட்டத்தில் குதித்த மலையக மக்கள்.!

      by Mathavi
      May 21, 2025
      0

      சர்வதேச தேயிலை தினத்தினை முன்னிட்டு இன்று (21) கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் தலைமையில் மலையக மக்களின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளை...

      யாழ் 769 வழித்தட தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

      யாழ் 769 வழித்தட தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

      by Sangeetha
      May 21, 2025
      0

      யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து...

      Load More
      Next Post
      குற்றமிழைத்த படையினரை பாதுகாக்கும் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ளமுடியாது- அரசாங்கத்தை சாடும் ஞானமுத்து சிறிநேசன்!

      குற்றமிழைத்த படையினரை பாதுகாக்கும் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ளமுடியாது- அரசாங்கத்தை சாடும் ஞானமுத்து சிறிநேசன்!

      அமெரிக்காவில் முட்டை விலை அதிகரிப்பு!

      அமெரிக்காவில் முட்டை விலை அதிகரிப்பு!

      செம்பியன்பற்றில் JCB மூலம் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டதை ஒப்புக் கொண்ட கிராம அலுவலர்!

      செம்பியன்பற்றில் JCB மூலம் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டதை ஒப்புக் கொண்ட கிராம அலுவலர்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி