நேற்று மாலை பொலன்னறுவை ZD கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டியில் அகப்பட்ட 5 மாத குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவன் உட்பட மூவரையும் விரைவாகச் செயற்பட்டு நீந்திச்சென்று காப்பாற்றிய அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுவன்.
வாழ்த்துப்படவேண்டிய சிறுவன்.


நேற்று மாலை பொலன்னறுவை ZD கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டியில் அகப்பட்ட 5 மாத குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவன் உட்பட மூவரையும் விரைவாகச் செயற்பட்டு நீந்திச்சென்று காப்பாற்றிய அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுவன்.
வாழ்த்துப்படவேண்டிய சிறுவன்.
இலங்கை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும்,ஓவியம் சார் கண்காட்சியும் இன்றையதினம் யாழ்ப்பாணம் ஆண்கள் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. புதியவாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் தூதரகம்...
ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது வெடிச்சம்பவம் - இளைஞர் ஒருவர் படுகாயம்மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது இடம்பெற்ற...
வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாக்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம்...
வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (03.03) இரவு இடம்பெற்ற இச்...
நுவரெலியாவில் 2023ஆம் ஆண்டிற்குப் பின்னர் புலியொன்று உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா, நானுஓயா, பாம்ஸ்டன் தோட்டத்தில் கடந்த (27) புலி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நுவரெலியா வனவிலங்கு...
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சற்று முன்னர் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலை 10பேர் கொண்ட...
இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில்2025 மார்ச் 01 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமானமுறையில் இரவு நேரத்தில் சுழியோடி...
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளான். இதன்போது சுன்னாகம் - உடுவில் பகுதியைச் சேர்ந்த என்.ஆர்த்வீகன் என்ற சிறுவனே...
இ.போ.ச பஸ் சாரதிகள் தொடர்பில் முறையிட 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...