• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 10, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

‘வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்’ என சுயதொழில் சாதித்துக் காட்டிய லக்ஸ்மி.! (கட்டுரை)

Mathavi by Mathavi
March 2, 2025
in இலங்கை செய்திகள், கட்டுரைகள், வவுனியா செய்திகள்
1 0
0
‘வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்’ என சுயதொழில் சாதித்துக் காட்டிய லக்ஸ்மி.! (கட்டுரை)
Share on FacebookShare on Twitter

வெறுங்கை என்பது மூடத்தனம்… விரல்கள் பத்தும் மூலதனம்…” என்ற தாராபாரதியின் வரிகளை கருத்தில் கொண்டு சுயதொழில் செய்து வருகிறார் லக்ஸ்மி. இயற்கையான முறையில் குளியல் சோப், ஷாம்பூ ஆகியவற்றை தயாரிக்கும் இவர் அவற்றை இணையத்தில் விளம்பரப்படுத்தி தனது தொழிலை பலப்படுத்தி வருகிறார்.

கணவன், குடும்பம், சமூகம் இப்படி… பல்வேறு கடமைகளையும் தாண்டி சாதித்துக் காட்டிய பாரதி கண்ட புதுமைப் பெண் கணேசமூர்த்தி லஷ்சுமி

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்…, என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி. அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற எண்ணம் … உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. பெண் விடுதலைக்காக உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இதற்கு மத்தியில் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள தோணிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி லஷ்சுமி. அவருடைய கணவர் யுத்தத்தினால் காணாமலாக்கப்பட்டவர் பெண் தலைமைத்துவக் குடும்பத்தை சேர்ந்தவர் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர், தனது முன்னோர்களிடம் கற்றறிந்த அனுபவம் மூலமாகவும் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மூலமாக இன்ஸ்டியூட்டில் சிறப்பு பயிற்சி பெற்றதன் மூலமாகவும் சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகிறார். ஆரம்பத்தில் தனது சொந்த தேவைக்காக மட்டுமே பொருட்களை தயாரித்து உபயோகப்படுத்தி வந்த இவரின் பணி, தற்போது “( லக்ஷ்மி”) LUXMY PRODUCTS ..என்ற பெயரில் வியாபாரமாகமாறி நிற்கிறது.

பொதுவாக வியாபாரம் நடைபெற உயர்வடைய விளம்பரம் முக்கியமானதாக அமையும் ஆனால் இங்கு, தரமும் கவர்ச்சியும், நுகர்வோரை ஈர்க்கும் விதமும் அத்தியாவாசியமானதாய் இருக்கிறது. இதனால் பெரும்பான்மையான, வாடிக்கையாளர் நேரடியாக சந்தித்து தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர். தற்போது இவர் தயாரித்த பொருட்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர்.

இயற்கை மற்றும் உடலுக்கு கேடுவிளைவிக்காத பொருட்களை தற்போது மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர். அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றையே பலரும் விரும்புகிறார்கள்.

கடைகளில் தயாரிக்கப்படும் குளியல் சோப்புகள் அதிக நாட்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும். என்பதற்காகவும் மக்களை கவர நறுமணம் வேண்டும், அழுக்குகளை நீக்கி பளிச்சென காட்ட வேண்டும் என்பதற்காகவும் செயற்கையான முறையில் ஏராளமான வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். எனவே, இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரித்து ஆரோக்கியமாகவும், அப்பொருட்களை விற்பனை செய்து நிரந்தர வருமானத்தையும் பார்க்க முடியும் என்கிறார் லக்ஷ்மி. தனது திறமையை வெளிக்காட்ட ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும் என்று எண்ணி முதலில் பொழுதுபோக்காக தொடங்கியது நாளடைவில் இதனுடைய முக்கியத்துவம் அறிந்து இதனையே தன்னுடைய அடையாளமாக மாற்ற முயற்சித்துள்ளார். இன்று LUXMY PRODUCTS நிறுவனமாக ஒரு தொழில் முனைவர் என்ற அடையாளத்தையும் உருவாக்கியுள்ளார். 10 க்கும் மேற்பட்ட வகையான சோப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றார். இதில் எவ்வித வேதிப்பொருட்களும் பயன்படுத்துவதில்லை. குடும்பம் வேலை இரண்டையும் சமாளித்துக் கொள்வது சற்று சவாலாக இருந்தாலும், பிடித்தவற்றை செய்யும் பொழுது அதற்கான நேரத்தை நம்மால் சரியான முறையில் நேர மேலாண்மையை பயன்படுத்திக்கொள்ள முடியும்

வயல்வெளிகள், வீட்டுத்தோட்டம், காடுகளில் கிடைக்கக்கூடிய முடக்கத்தான் இலை, நாயுருவி இலை, குப்பை மேனி, செம்பருத்தி, மருதாணி, வேப்பிலை, கற்றாழை, நெல்லிக்காய், பப்பாளி, தேங்காய், சந்தனம், வேப்பிலை, தேங்காய் பால், பப்பாளி, நலுங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள், நுணா, நாயுருவி, கற்றாழை, ரெட் ஒயின் உள்ளிட்ட இயற்கை பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு எல்லாப் பொருட்களையும் தயார் செய்கிறோம். இயற்கையாக கிடைக்கும் தூதுவளை, கற்றாழை, ஆவாரம் பூ, கேரட், பீட்ரூட், சங்குப்பூ, ரோஜா இதழ்கள் போன்றவற்றை நம்மை சுற்றி கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பயன்படுத்தியே குறைந்த பொருட்களின் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்ளவும், சருமத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் என்னுடைய தயாரிப்புகளை செய்து வருகிறேன்.

Mathavi

Mathavi

Related Posts

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து.

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து.

by Mathavi
June 10, 2025
0

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையும் வசதி படைத்தவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஆன்மீக கடமையாகும். வருடாவருடம் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பாதையில்...

மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி சாரதிகளினால் அன்னதானம் வழங்கி வைப்பு.!

மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி சாரதிகளினால் அன்னதானம் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 10, 2025
0

வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் மஸ்கெலியா நகரில் முச்சக்கர வண்டி சாரதிகளினால் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத தேரர், மஸ்கெலியா...

மன்னாரில்  முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி.!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி.!

by Mathavi
June 10, 2025
0

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம்...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்; சந்தேகநபர்கள் கைது.!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்; சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 10, 2025
0

பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்திய நிலையில், அவர்கள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார்...

கசிப்புடன் சிக்கிய இருவர்.!

கசிப்புடன் சிக்கிய இருவர்.!

by Mathavi
June 10, 2025
0

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று 09.06.2025 கசிப்பு உற்பத்தி நடைபெற்ற...

சற்றுமுன் நீரோடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

சற்றுமுன் நீரோடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

by Mathavi
June 10, 2025
0

ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை வேன் ஒன்று தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள நீரோடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 10, 2025
0

முல்லைத்தீவு - வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞன் இன்று அதிகாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு...

ரம்பொட பேர்லன்ஸ் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் முதல் முறையாக 110000 ரூபாய் வேதனம்.!

ரம்பொட பேர்லன்ஸ் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் முதல் முறையாக 110000 ரூபாய் வேதனம்.!

by Mathavi
June 10, 2025
0

எல்பிட்டிய பெருந்தோட்ட யாக்கத்துக்கு உரித்தான பேர்லன்ஸ், கப்புக்கொல்லை, மேல் பிரிவு, கீழ்பிரிவு, ஹேரோ கீழ்பிரிவு மற்றும் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் முதல் முறையாக இன்று...

கைது பயத்தில் கடவுளை நாடும் அரசியல்வாதிகள்.!

கைது பயத்தில் கடவுளை நாடும் அரசியல்வாதிகள்.!

by Mathavi
June 10, 2025
0

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டனர் எனக் கருதப்படும் சில அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தற்போது வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனச்...

Load More
Next Post
ஊடகவியலாளரை கடத்திய இருவரை மடக்கி பிடித்த குற்றப்புலனாய்வு துறையினர்!

ஊடகவியலாளரை கடத்திய இருவரை மடக்கி பிடித்த குற்றப்புலனாய்வு துறையினர்!

கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டி- 5 மாத குழந்தையை காப்பாற்றிய சிறுவன்!

கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டி- 5 மாத குழந்தையை காப்பாற்றிய சிறுவன்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சி எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சி எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

    இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி