• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

‘வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்’ என சுயதொழில் சாதித்துக் காட்டிய லக்ஸ்மி.! (கட்டுரை)

Mathavi by Mathavi
March 2, 2025
in இலங்கை செய்திகள், கட்டுரைகள், வவுனியா செய்திகள்
1 0
0
‘வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்’ என சுயதொழில் சாதித்துக் காட்டிய லக்ஸ்மி.! (கட்டுரை)
Share on FacebookShare on Twitter

வெறுங்கை என்பது மூடத்தனம்… விரல்கள் பத்தும் மூலதனம்…” என்ற தாராபாரதியின் வரிகளை கருத்தில் கொண்டு சுயதொழில் செய்து வருகிறார் லக்ஸ்மி. இயற்கையான முறையில் குளியல் சோப், ஷாம்பூ ஆகியவற்றை தயாரிக்கும் இவர் அவற்றை இணையத்தில் விளம்பரப்படுத்தி தனது தொழிலை பலப்படுத்தி வருகிறார்.

கணவன், குடும்பம், சமூகம் இப்படி… பல்வேறு கடமைகளையும் தாண்டி சாதித்துக் காட்டிய பாரதி கண்ட புதுமைப் பெண் கணேசமூர்த்தி லஷ்சுமி

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்…, என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி. அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற எண்ணம் … உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. பெண் விடுதலைக்காக உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இதற்கு மத்தியில் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள தோணிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி லஷ்சுமி. அவருடைய கணவர் யுத்தத்தினால் காணாமலாக்கப்பட்டவர் பெண் தலைமைத்துவக் குடும்பத்தை சேர்ந்தவர் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர், தனது முன்னோர்களிடம் கற்றறிந்த அனுபவம் மூலமாகவும் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மூலமாக இன்ஸ்டியூட்டில் சிறப்பு பயிற்சி பெற்றதன் மூலமாகவும் சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகிறார். ஆரம்பத்தில் தனது சொந்த தேவைக்காக மட்டுமே பொருட்களை தயாரித்து உபயோகப்படுத்தி வந்த இவரின் பணி, தற்போது “( லக்ஷ்மி”) LUXMY PRODUCTS ..என்ற பெயரில் வியாபாரமாகமாறி நிற்கிறது.

பொதுவாக வியாபாரம் நடைபெற உயர்வடைய விளம்பரம் முக்கியமானதாக அமையும் ஆனால் இங்கு, தரமும் கவர்ச்சியும், நுகர்வோரை ஈர்க்கும் விதமும் அத்தியாவாசியமானதாய் இருக்கிறது. இதனால் பெரும்பான்மையான, வாடிக்கையாளர் நேரடியாக சந்தித்து தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர். தற்போது இவர் தயாரித்த பொருட்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர்.

இயற்கை மற்றும் உடலுக்கு கேடுவிளைவிக்காத பொருட்களை தற்போது மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர். அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றையே பலரும் விரும்புகிறார்கள்.

கடைகளில் தயாரிக்கப்படும் குளியல் சோப்புகள் அதிக நாட்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும். என்பதற்காகவும் மக்களை கவர நறுமணம் வேண்டும், அழுக்குகளை நீக்கி பளிச்சென காட்ட வேண்டும் என்பதற்காகவும் செயற்கையான முறையில் ஏராளமான வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். எனவே, இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரித்து ஆரோக்கியமாகவும், அப்பொருட்களை விற்பனை செய்து நிரந்தர வருமானத்தையும் பார்க்க முடியும் என்கிறார் லக்ஷ்மி. தனது திறமையை வெளிக்காட்ட ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும் என்று எண்ணி முதலில் பொழுதுபோக்காக தொடங்கியது நாளடைவில் இதனுடைய முக்கியத்துவம் அறிந்து இதனையே தன்னுடைய அடையாளமாக மாற்ற முயற்சித்துள்ளார். இன்று LUXMY PRODUCTS நிறுவனமாக ஒரு தொழில் முனைவர் என்ற அடையாளத்தையும் உருவாக்கியுள்ளார். 10 க்கும் மேற்பட்ட வகையான சோப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றார். இதில் எவ்வித வேதிப்பொருட்களும் பயன்படுத்துவதில்லை. குடும்பம் வேலை இரண்டையும் சமாளித்துக் கொள்வது சற்று சவாலாக இருந்தாலும், பிடித்தவற்றை செய்யும் பொழுது அதற்கான நேரத்தை நம்மால் சரியான முறையில் நேர மேலாண்மையை பயன்படுத்திக்கொள்ள முடியும்

வயல்வெளிகள், வீட்டுத்தோட்டம், காடுகளில் கிடைக்கக்கூடிய முடக்கத்தான் இலை, நாயுருவி இலை, குப்பை மேனி, செம்பருத்தி, மருதாணி, வேப்பிலை, கற்றாழை, நெல்லிக்காய், பப்பாளி, தேங்காய், சந்தனம், வேப்பிலை, தேங்காய் பால், பப்பாளி, நலுங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள், நுணா, நாயுருவி, கற்றாழை, ரெட் ஒயின் உள்ளிட்ட இயற்கை பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு எல்லாப் பொருட்களையும் தயார் செய்கிறோம். இயற்கையாக கிடைக்கும் தூதுவளை, கற்றாழை, ஆவாரம் பூ, கேரட், பீட்ரூட், சங்குப்பூ, ரோஜா இதழ்கள் போன்றவற்றை நம்மை சுற்றி கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பயன்படுத்தியே குறைந்த பொருட்களின் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்ளவும், சருமத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் என்னுடைய தயாரிப்புகளை செய்து வருகிறேன்.

Mathavi

Mathavi

Related Posts

நல்லூரில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் மனு கையளிப்பு..!

நல்லூரில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் மனு கையளிப்பு..!

by Thamil
May 24, 2025
0

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்குமாறு தமிழ்ச் சைவப்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

by Thamil
May 24, 2025
0

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கொழும்பு முதல் புத்தளம் மற்றும் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலான...

மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை தொடர்பில் கலந்துரையாடல்..!

மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை தொடர்பில் கலந்துரையாடல்..!

by Thamil
May 24, 2025
0

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளது. இலங்கைத் சினிமாவின் ராணி என்ற...

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் உதைபந்து பயிற்சி முகாம்..!

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் உதைபந்து பயிற்சி முகாம்..!

by Thamil
May 24, 2025
0

553 வது இராணுவப் படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு நாள் உதைபந்து பயிற்சி முகாம்...

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!

by Thamil
May 24, 2025
0

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 988,669 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா...

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு..!

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 24, 2025
0

பிங்கிரிய - வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தங்கியிருந்த விடுதியில் உயிரை மாயத்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று (23) பிற்பகல்...

உணவக உரிமையாளர் கொ*லை – இரண்டு சந்தேகநபர்கள் கைது.!

உணவக உரிமையாளர் கொ*லை – இரண்டு சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
May 24, 2025
0

உணவகம் ஒன்றின் உரிமையாளர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு - எத்துகால பகுதியில் அமைந்துள்ள...

வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 24, 2025
0

வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து கம்பஹா மாவட்டம், மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யக்கல - கிரிந்திவெல வீதியில் வாரபலான...

யாழில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது.!

யாழில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 24, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைதான சம்பவம் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அனுமதியின்றி ஒரு தொகை மாட்டிறைச்சியை முச்சக்கர...

Load More
Next Post
ஊடகவியலாளரை கடத்திய இருவரை மடக்கி பிடித்த குற்றப்புலனாய்வு துறையினர்!

ஊடகவியலாளரை கடத்திய இருவரை மடக்கி பிடித்த குற்றப்புலனாய்வு துறையினர்!

கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டி- 5 மாத குழந்தையை காப்பாற்றிய சிறுவன்!

கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டி- 5 மாத குழந்தையை காப்பாற்றிய சிறுவன்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சி எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சி எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி