• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சபையில் தீர்மானம் எடுத்தபடி கசூரினா கடற்படை முகாமை அகற்றாதது ஏன்? – முன்னாள் தவிசாளர் கேள்வி.!

Mathavi by Mathavi
March 1, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
சபையில் தீர்மானம் எடுத்தபடி கசூரினா கடற்படை முகாமை அகற்றாதது ஏன்? – முன்னாள் தவிசாளர் கேள்வி.!
Share on FacebookShare on Twitter

உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி காணப்பட்ட வேளை, கசூரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமை தற்போதுள்ள பகுதியில் இருந்து அகற்றிவிட்டு அதனை கிழக்கு புறமாக நகர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த தீர்மானத்தினை பிரதேச சபையின் செயலாளர் ஏன் செயற்படுத்தவில்லை என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு.பாலச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள கடற்படை முகாமை அகற்றுவதற்கும் அதனை கசூரினா சுற்றுலா மையத்திற்கு கிழக்கு பக்கமாக நகர்த்துவதற்கும் 14.09.2022 கடற்படை அதிகாரிகளின் பிரசன்னத்துடன் கசூரினா கடற்கரை மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச சபையின் 54 வது அமர்வில் முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

எமது சபை கலைக்கப்பட்ட பின்பு செயலாளரினால் இது சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுவரை கடற்படை முகாம் ஏன் அகற்றப்படவில்லை?

கடற்படையினரின் முகாமிற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்ட 1320000/-நிதி சபையின் மூலதன அபிவிருத்தி நிதியிலிருந்து நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக சபையின் செயலாளர் எடுத்த மேல் நடவடிக்கை என்ன?

இதுவரை முகாம் அகற்றப்படாமல் இருப்பதனையும் இன்னும் பல விடயங்களையும் கெளரவ ஆளுநர் அவர்களிடம் நேரடியாக என்னால் எடுத்துச் செல்லப்படும்.

கெளரவ அமைச்சர் திரு.சந்திரசேகரன் அண்மையில் கசூரினா கடற்கரைக்கு பிரதேச சபையால் நடாத்தப்பட்ட திறப்பு விழா ஒன்றிற்கு வருகை தந்தார். அவ்விழாவிற்கு பிரதேச செயலர் அழைக்கப்படவில்லை. முன்னாள் சபையின் உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை பொதுமக்கள் அழைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க சபையின் உத்தியோகஸ்தர்களே மண்டபத்தில் 95 வீதமானவர்கள் அமர்ந்திருந்தனர்.

அச்சந்தர்ப்பத்தில் உரையாற்றிய செயலாளர் அவர்கள் கடற்படை முகாம் அகற்றுவது தொடர்பாக அமைச்சரிடம் எதுவித கோரிக்கையும் முன்வைக்கவுமில்லை. சபையின் தீர்மானங்களை நிறைவேற்ற பொறுப்பான செயலாளர் தவறிய விடயங்கள் சம்மந்தமாக தொடர்ந்து எனது பதிவில் எடுத்து வரப்படுவதோடு உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்படும் என தெரிவித்தார்.

Mathavi

Mathavi

Related Posts

போலியான கடவுச்சீட்டுகளைப் பெற்ற இருவர் கைது..!

போலியான கடவுச்சீட்டுகளைப் பெற்ற இருவர் கைது..!

by Thamil
May 24, 2025
0

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் தவறான தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும்...

ஆரம்பமாகவுள்ள திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழா..!

ஆரம்பமாகவுள்ள திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழா..!

by Thamil
May 24, 2025
0

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற...

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று பாரவூர்திகளுடன் மூவர் கைது..!

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று பாரவூர்திகளுடன் மூவர் கைது..!

by Thamil
May 24, 2025
0

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று பாரவூர்திகள் இன்றைய தினம் (24) மடக்கிப் பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்...

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 24, 2025
0

யாழில் நேற்றைய தினம் (23) நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த கா.கிட்டுணன் (வயது 75) என்ற முதியவரே...

புதுக்குடியிருப்பு கலைவாணி கலை மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இலவச குடிநீர் விநியோகத் திட்டம்..!

புதுக்குடியிருப்பு கலைவாணி கலை மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இலவச குடிநீர் விநியோகத் திட்டம்..!

by Thamil
May 24, 2025
0

புதுக்குடியிருப்பு கலைவாணி கலை மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் சமுக பணிகளில் ஒன்றான "அனைவருக்கும் சுத்தமான குடிநீர் " என்னும் எண்ணக்கருவிற்கு அமைய மன்றத்தினால் இலவச குடிநீர் விநியோக திட்டம்...

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட நடைபவனி..!

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட நடைபவனி..!

by Thamil
May 24, 2025
0

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 109 வது வருட நிறைவை முன்னிட்டும், பழைய மாணவர் அமைப்புக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி சீசன் 03 ஐ முன்னிட்டும் இன்று சனிக்கிழமை...

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை ; விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை ; விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!

by Thamil
May 24, 2025
0

தவலந்தென்ன பகுதியில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை விற்ற விற்பனையாளருக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொத்மலை, தவலந்தென்னாவைச் சுற்றியுள்ள...

நல்லூரில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் மனு கையளிப்பு..!

நல்லூரில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் மனு கையளிப்பு..!

by Thamil
May 24, 2025
0

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்குமாறு தமிழ்ச் சைவப்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

by Thamil
May 24, 2025
0

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கொழும்பு முதல் புத்தளம் மற்றும் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலான...

Load More
Next Post
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் வரிசை.!

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் வரிசை.!

தேசிய ரீதியில் சாதனை படைத்த நடனக் கலைஞர்.!

தேசிய ரீதியில் சாதனை படைத்த நடனக் கலைஞர்.!

இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா.!

இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி