• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழில் நகைகள் திருட்டு; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

User 02 by User 02
October 16, 2024
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
யாழில் நகைகள் திருட்டு; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
Share on FacebookShare on Twitter

சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதுடன் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பத்தாம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16 பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டுத் தப்பித்திருந்தனர்.

கணவன் – மனைவி இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டு அது தொடர்பில் பாதுகாப்புக் கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந் நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் கடந்த (15.10.2024) செவ்வாய்க்கிழமை திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் இருவர் உட்பட ஐவரைக் கைது செய்திருந்தனர்.

அத்தோடு உருக்கப்பட்ட நிலையில் இருந்த நகைகளும், சந்தேக நபர்களான பெண்களிடம் இருந்து, நகை விற்ற 7 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை விற்ற பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆடம்பர மின் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

User 02

User 02

Related Posts

கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தியே ஆளும் – சஜித் அணியினரின் வீரவசனம் செல்லுபடியாகாது.!

கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தியே ஆளும் – சஜித் அணியினரின் வீரவசனம் செல்லுபடியாகாது.!

by Mathavi
May 24, 2025
0

"ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்யும்." இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் பொதுச்செயலாளருமான ரில்வின்...

காணி பற்றிய வர்த்தமானி: எம்.பிக்களிடம் பிரதமர் வழங்கிய வாக்குறுதி என்ன?

காணி பற்றிய வர்த்தமானி: எம்.பிக்களிடம் பிரதமர் வழங்கிய வாக்குறுதி என்ன?

by Mathavi
May 24, 2025
0

வடக்கு மாகாணத்தில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் வரையான காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியான வர்த்தமானி குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசி...

எந்தவொரு சூழ்ச்சியாலும் அரசைக் கவிழ்க்க முடியாது.!

எந்தவொரு சூழ்ச்சியாலும் அரசைக் கவிழ்க்க முடியாது.!

by Mathavi
May 24, 2025
0

"இது தேசிய மக்கள் சக்தி அரசு. மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசு. எனவே, எந்தவொரு சூழ்ச்சியாலும், வதந்திச் செய்திகளாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது." - இவ்வாறு...

புதரில் இருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!

புதரில் இருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!

by Mathavi
May 24, 2025
0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் 10 ஆம் வட்டாரம்...

அநுரவின் ஜெர்மன் விஜயம் உறுதி; தமிழர் வரவேற்பும் உறுதி.!

அநுரவின் ஜெர்மன் விஜயம் உறுதி; தமிழர் வரவேற்பும் உறுதி.!

by Mathavi
May 24, 2025
0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்...

அதிகாலையில் இடம்பெற்ற அதிபயங்கர விபத்து.!

அதிகாலையில் இடம்பெற்ற அதிபயங்கர விபத்து.!

by Mathavi
May 24, 2025
0

கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த...

அரசின் காணி அபகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் குழாம் தயார்.!

அரசின் காணி அபகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் குழாம் தயார்.!

by Mathavi
May 24, 2025
0

காணி அபகரிப்பு நோக்கத்துடன் 28/03/2025 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்தமையால் நாளை ஞாயிற்றுக்கிழமை நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட...

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்துவரப்பட்ட பாரிய படகு.!

by Mathavi
May 24, 2025
0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று நேற்று மாலை கடுமையான காற்றினால்...

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

சற்றுமுன் நள்ளிரவில் நடந்த கோர விபத்து; 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 24, 2025
0

குருநாகலில் இருந்து பதுளை முத்தியங்கனை கோயில் நோக்கி சுற்றுலா பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீண்டும் குருநாகல் செல்லும் வழியில் இன்று (24) டொப்பாஸ் பகுதியில்...

Load More
Next Post
புதிய முகங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் – மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகம் கோரிக்கை.

புதிய முகங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் - மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகம் கோரிக்கை.

ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களா – பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் சந்தேகம்.

ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களா - பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் சந்தேகம்.

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா!

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி