28.4 C
Jaffna
September 19, 2024

Category : மலையக செய்திகள்

இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் மலையகம் வருவார் – சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு

User1
‘‘எமது மலையக சகோதர சகோதரிகளும் கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.’’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார் யாழ். மாவட்ட பாராளுமன்ற...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்ட தொழிலாளர்களுக்கு 1350/- வழங்க இணக்கம் !

User1
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

காணி உரிமையையும், வீட்டுரிமையையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன் : ஜனாதிபதி !

User1
லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா

User1
இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொட்டகலை நகரில்.இன்று மதியம் 12 மணிக்கு கொட்டகலை ஹரஇங்ட்டன் தோட்டத்தில் இருந்து முதல் விநாயகர் சிலை அத் தோட்ட பக்தர்களுடன் கொட்டகலை பிரதேச சபை...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்விபத்து செய்திகள்

பதுளை – பசறை பிரதான வீதியில் விபத்து

User1
பதுளை பசறை பிரதான வீதியில் வெவ்வேறு இடங்களில் இரு வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு விபத்துக்களும் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைக்கு...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணமல்ல இது – பாரத் அருள்சாமி

User1
மலையக பெருந்தோட்டப் பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. ஏனைய கிராம மக்கள் எவ்வாறு உரிமைகளை அனுபவிக்கின்றனரோ அதேபோல உரிமைகள் நிச்சயம் கிடைக்கப்பெறும்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

லிந்துலையில் சுகாதார காரியாலயத்தை வேறு இடத்திற்கு இடமாற்றுகோரி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

User1
லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக சிகிச்சைக்காக தமது குழந்தைகளை சுமந்து வந்த  தாய்மார்கள் மற்றும் பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.  இப்போராட்டம் குறித்து தெரியவருவதாவது, நுவரெலியா பிராந்திய...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

வி.தீபன்ராஜ் நுவரெலியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

User1
எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியது.  அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்றுவருவதுடன் நுவரெலியா தலைமை பொலிஸ்நிலையத்தில்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த லொறி !

User1
தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

User1
குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் 6 பெண்கள் அனுமதிக்க பட்டு சிகிச்சை. மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில் இன்று காலை தேயிலை கொழுந்து பரித்து...