Browsing: மலையக செய்திகள்

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் இன்று (24) மதியம் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. எல்ல…

மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான குளவித் தாக்குதல்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதால் தோட்டத் தொழிலாளர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்…

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு, முன்னின்று செயற்பட்ட இ.தொ.காவின் தொண்டர்களுக்கும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்…

மஸ்கெலியா – புரவுன்சீக் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 39 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில்…

இச் சம்பவம் இன்று மாலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் இடம் பெற்று உள்ளது. ராணி தோட்ட பிரிவில் உள்ள தேயிலை…

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்டஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், நானு ஓயா – வெண்டிகோனர் பகுதியில் இன்று (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு காரொன்று வீதியோரத்தில்…

மலைய மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சனைகள் ஒரு சட்ட அடிப்படையான விளக்கம் எனும் ஆய்வறிக்கை நூல் வெளியீட்டு விழா அட்டனில் நாளை 17.09.2024.காலை 10 மணிக்கு…

மலையக மக்கள் முன்னணி மலையக இளைஞர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் மாநாடு (14.09.2024) ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் மத்திய மாகாண சபை…

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர்.. உயர்தர மாணவிகளிடம் மிகக் கேவலமான முறையில் பேசுவதாகவும், மாணவிகளின் உடலமைப்பை மேற்காட்டி, நீ கஞ்சாகானிடம் போனியா அல்லது குடு காரனிடம் போனியா?…

கம்பெனி நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்தம் நிறைவேற்ற படாது சம்பள நிர்ணய சபை மூலமாக வழங்கப்படும் சம்பளத்தையும் வழங்க முடியாது என அறிவித்து, வழக்கு தொடர்வதும் பெருந்தோட்ட தொழிலாளர்களை…