Browsing: திருகோணமலை செய்திகள்

திருகோணமலை நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பசுமையான நகரை உருவாக்கவும் என்ற விழிப்புணர்வு நடைபவணி இன்று (16)இடம்பெற்றது. குறித்த நிகழ்வை திருகோணமலை எகட் கரித்தாஸ் ஏற்பாடு செய்திருந்தது. சுற்றுச்சூழல்…

இலங்கையையும் இந்தியாவையும் தரை வழியாக இணைக்கும் வகையில் பாதை நிர்மாணிக்கும் உத்தேச திட்டம் தொடர்பான பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை…

திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக் அவர்களை ஆதரித்து பல்வேறு பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றது. இதில் கட்சி…

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் கவனயீனத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம்…

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடானது திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று (14) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து…

திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள கன்னியா பகுதியில் நெல் அரிசி உற்பத்தி ஆலை ஒன்றை இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் உள்ள பொன்மலைக்குடா பகுதியில் உள்ள மையவாடியில் ஜனாசாவை அடக்கம் செய்யமுற்பட்ட போது புனித பூமி என்ற போர்வையில் பொலிஸார்…

திருகோணமலையில், தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில் திவராகம, சீனிவராய பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது…

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட…

திருகோணமலையில் பெளத்த மதஸ்தலம் ஒன்றின் மைதானத்தில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை – நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிறி விஜயராம பெளத்த…