Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: கிளிநொச்சி செய்திகள்
பாராளுமன்றில் தோழர் 30 நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஆறுமுகம் ஆளாழசுந்தரம் EPDPயுடன் இணைந்தார். குறித்த நிகழ்வு இன்று பற்பகல் 3…
கிளிநொச்சி(Kilinochchi) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து கொழும்பு…
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர்…
கிளிநொச்சியில் தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்களை விசேடமாக அழைத்து சிகிச்சையளிக்கப்படுவதால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவமதக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தனியார் வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்கள் விசேட…
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகளின் மற்றுமொரு செயற்பாடாக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணாபுரம் வீதியின் புனரமைப்பு பணிகள் 60 வருடங்களின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து குறித்த…
மாகாண நீர்ப்பாசன திணைகளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகைபுரம் வீதிப் புனரமைப்பு பணிகள் இன்று(20) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 40 மில்லியன் ரூபா…
கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பகுதியில் நெத்திலி ஆற்றம் கரையில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்றைய தினம்…
கிளிநொச்சியில் இன்று காலை தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள்.…
(படங்கள் இணைப்பு) கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (09.08.2024) அதிகாலை…
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கோணங்களில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்ற போதும்,இது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.எனவே மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் சகல விதமான…