Browsing: உலக செய்திகள்

ஜப்பானின் நோடா பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா,…

இந்திய – கனேடிய உறவு சீர்குலைத்ததற்குக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதற்கான…

மலேஷியாவில் இடம்பெறும் பாரிய அளவிலான மனித கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்வதாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு ஒன்றின்…

நைஜீரியாவில் எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி வெடித்து சிதறியதில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா என்ற கிராமத்தில் எரிபொருள் நிரப்பிய பாரஊர்தியானது சாரதியின் கட்டுப்பாட்டை…

இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதலில் லெபனான் மேயர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானின் நபாதிஹ் என்ற நகரத்தின் மேயரே கொல்லப்பட்டுள்ளார். மாநகரசபை கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியை இலக்குவைத்து…

இந்திய விமானங்களுக்கு கடந்த 48 மணி நேரத்தில் விடுக்கப்பட்ட தொடர் வெடிகுண்டு மிரட்டல்களினால் விமானப் பாதைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பல விமானங்கள் தாமதமாக அல்லது திருப்பி விடப்பட்டுள்ளதாக…

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)…

பிரித்தானியாவில் விசா இன்றி பணியாற்றுவோரை கைது செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தமிழர்கள்…

சிங்கராஜா உலக மரபுரிமை வனம் மற்றும் ஹொர்டன்தென்ன தேசிய பூங்காவுக்குள் நுழைந்து, நாட்டின் தேசிய வளங்களைக் களவாடிய ரஷ்யப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும்…

வடகிழக்கு எகிப்தின் சூயசை பகுதியில் கலாலா பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம்…