Browsing: இலங்கை செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று சென்றுள்ளார். இலங்கையில் பதிவு செய்யப்படாத BMW ரக…

இன்று மாற்றுக்கட்சியில் இணைந்து கொண்டு மலையக மக்கள் முன்னணியையும் அதன் தலைவரையும் விமர்சிக்கும் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தலைவர் நடேசன் சதாசிவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென…

தற்போது நாட்டிட்க்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையமும் விமான நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்தியாவில் இருந்து வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு…

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை…

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி – ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு இன்றைய தினம் (25.10.2024)…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் -எழுதுமட்டுவாழ் பாலம் அமைக்கும் பணியை கெளரவ வடமாகாண ஆளுநர் வேதநாயகம் இன்று ஆரம்பித்துவைத்தார். நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான நடுநிலைப் பாலம் 1959 ஆம்…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள…

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி காட்டுப் பகுதியில் இன்று (25.10.2024)படகு ஒன்றின் வெளி இணைப்பு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளையை சேர்ந்த நபர் ஒருவர் நாவல் பழம் பறிப்பதற்காக…

நுவரெலியா மாவட்டம் மடக்கும்புர தொழிற்சாலையில் Solidaridad நிறுவனத்தின் அனுசரணையில் காலநிலையை முன்கூட்டியே எதிர்வுகூறும் கருவியொன்று இந்தியாவிலிருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டு மடக்கும்புர பகுதியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.…

நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில், லக்கம் பகுதியில் இன்று மதியம் அரச பேருந்து, பார ஊர்தி மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்த…