Browsing: இலங்கை செய்திகள்

அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே, நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊடங்களுக்கு விடுத்துள்ள…

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்…

மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஜப்பான் தூதுவர் மிசுகொசி ஹிடேக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை மக்கள் தங்கள் விருப்பத்தை எடுத்துள்ளனர், இந்த தேர்தல் நமது ஜனநாயகத்தின் சக்திவாய்ந்த உறுதிமொழியாக உள்ளது.…

புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு மிக எளிமையாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. அதன் பின், பிரதமராக Dr. Harini Amarasuriya பதவியேற்க உள்ளார், அவருடன் 3…

மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை…

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் பக்தர்களின் தீவிர முயற்சியில் இடம் பெற்றது. கடந்த 11/09/2024 அன்ரது ஆரம்பமான திருவிழாவின் பத்தாம் திருவிழாவான இன்று காலை…

இதுவரை இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகள் எண்ணப்படுகிறதுஇதில் அனுர, சஜித் இருவருமே போட்டியாளர்கள் இருவரில் யாரும் 50% எடுக்கப்படவில்லை என்றால் அதிக வாக்குகள் பெற்றவறே வெற்றியாளர். அனுர…

கண்டி மாவட்டம் – தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தெல்தெனிய தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். இதற்கமைய, சஜித் பிரேமதாச…

தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித்…