Browsing: இலங்கை செய்திகள்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் குழுக் கடமைகளில் ஈடுபட்ட அலுவலர்களுடான கலந்துரையாடல் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் குழுக் கடமைகளில் ஈடுபட்ட அலுவலர்களுடான கலந்துரையாட லானது யாழ்ப்பாண…

இன்றையதினம் யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கலைவாணி வீதி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சங்கீதா (வயது…

மன்னார் பிரதான வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மது விற்பனை நிலைய அனுமதி பத்திரத்தை ரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான…

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் (25) புதன்கிழமை மாலை முச்சக்கரவண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்…

திப்பிட்டிய நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர் தர மாணவி ஒருவரை ஏமாற்றி விடுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமையாற்றும் அதிபருக்கு…

காட்டுக்கு தீ வைத்த நபர் ஒருவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினளன் தோட்டத்துக்கு அருகில்…

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஐந்து இளைஞர்களும் நேற்று (25) மது அருந்திவிட்டு…

யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கை…

பசுமை அமைதி விருதுகள் – 2024 பசுமை அமைதி விருதுகளுக்கான சூழல் பொதுஅறிவுப் பரீட்சை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்கள் மத்தியில் சூழற்…

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை(26)…