Browsing: இலங்கை செய்திகள்

திருகோணமலை நிலாவளி வீதியில் ஆறாம் கட்டை பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனியார் ஒருவரால் தடைப்படுத்தப்பட்டுள்ளதால் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு…

வடமராட்சி கிழக்கு J/433 முள்ளியான் கட்டைக்காடு கிராமத்தில் வசிக்கும் மிசாரம் கிடைக்காத 25 குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்புக்கள் வந்தபோதும் அந்த கிராமத்தின் கிராம அலுவலரினால் காணிகள்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்…

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் ஆராய்ந்தார். உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச்…

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில்…

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்: இலக்கியத்தினூடான மானுட விடுதலை காலம் : 07, 08 ஐப்பசித் திங்கள் 2024. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வு வரிசையில்…

இவ் வருடத்திற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வு ” உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே ” என்ற தலைப்பில் (01) ஆரம்பமானது. திருகோணமலை நகராட்சி மன்ற பொது…

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன் என முன்னாள்…

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை…

யாழில் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (01.10.2024) காலை 10 மணியில் இருந்து காணாமல் போனதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யோகபாரம் தெற்கு, உரும்பிராய்…