Browsing: இலங்கை செய்திகள்

பொலனறுவை பகமுனை வீதியில் இன்று (07) காலை காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு…

மூன்று தினங்களுக்குப் பின்னர் 51500 ரூபாய் பணத்தை உரியவரிடம் கையளித்த தனியார் பேருந்து சாரதி. கொழும்பில் பணி புரிந்துவிட்டு சொந்த இடத்திற்கு திரும்பி வந்த 65 வயதுடைய…

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடலுகம பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பமானது நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை…

தந்தையின் பணப் பரிமாற்ற வங்கி அட்டையைப் பயன்படுத்தி 37160 ரூபாய் பணத்தை மோசடி செய்த 35 வயது உடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளார். இச் சம்பவமானது…

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் நேற்று (06) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 30 சீனர்களும், 4…

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (07) உச்ச…

தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுகுழுவில், எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களே பெருமளவில் உள்ள நிலையில், அவரின் ஆதரவுத் தரப்பினரே வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எம்.ஏ.சுமந்திரனை ஆதரித்து பேஸ்புக்கில் பதிவிடும்…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 26 வயதுடைய தொலைக்காட்சி நாடக நடிகர் ஒருவர் பொலிஸாருக்கு 10 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்கி தப்பிச் செல்ல முற்பட்ட வேளை…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

இலங்கை சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் நேற்றையதினம் (06-10-2024) வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள்…