Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு…

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரையும் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுவதையும் புலனாய்வாளர்கள் வீடியோ எடுக்கும் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.வன்னி…

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை குறுகிய கால பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த தகவலை ஜனாதிபதி…

நிட்டம்புவ பகுதியில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து இருக்கும் இளைஞன், தனிப்பட்ட தேவைக்காக கொழும்புக்கு வந்துள்ளார். அப்போது, கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து பெண்ணொருவர் சந்தித்துள்ளார். இருவரும் கைத்தொலைபேசி இலக்கங்களை…

ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம்…

இலங்கையின் பொருளாதார நிலைமை ஸ்திரமடைந்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போது நடைமுறையில் உள்ள சீர்திருத்தங்களைத் தொடர்வது அவசியம் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 2024ஆம்…

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெருந் தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வன…

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு “உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு…

வலப்பனை – கண்டி பிரதான வீதியில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட “விஷன் மதர்” ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் நேற்று (09) மாலை 6 மணியளவில் வாகன விபத்து…

மன்னார் மாவட்டத்தில் சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களையும், அதனை ஊக்குவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ எனும் நிகழ்வு நேற்று புதன்கிழமை(09) மாலை மன்னார் நகரசபை…