Browsing: இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் முன்…

குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 39 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில்…

150வதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றையதினம் நடாத்தப்பட்டது. காங்கேசன்துறை தபாலக அஞ்சல் அதிபர் திருமதி சுதாகரன் சசிகாலாவின் தலைமையில் இடம்பெற்றது.…

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை(14)…

பதுளை, மடுல்சீமை லோகந்தய மலை பகுதிக்கு முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை மலை உச்சியிலிருந்து கீழே வீசிய சம்பவம் தொடர்பில்…

இவ்வருடத்தில் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு…

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடானது திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று (14) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து…

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று…

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் 17 வயதான மகன் மிகவேகமாக செலுத்திய ஜீப் வண்டியானது, முச்சக்கரவண்டியில் மோதியதால் அதில் பயணித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.…

கம்பஹா, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக இலங்கை கடற்படையின் எட்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.…