Browsing: இலங்கை செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று (25) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில்,…

வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி…

இம்மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்…

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேச பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் தனது வீட்டுக்கு 08 மாணவர்களை வேலைக்கு அமர்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் சிறுவர்…

தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 610 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 700 முதல்…

கட்டுவன – வலஸ்முல்லை பிரதான வீதியில் கெப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (26)…

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி…

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்ட தொழிற்சாலையில் உத்தியோகத்தராக வேலைசெய்யும் ஒருவர் அவரது மனைவியுடன் நகைக் கடையொன்றில் இரண்டரை இலட்சம் பெறுமதியாக இரண்டு தங்க காப்புகளை வாங்கிக்கொண்டு தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டப்…

பொதுத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான…

மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு…