Browsing: இலங்கை செய்திகள்

நேற்று இரவு 11.00 மணி அளவில் யாழ்ப்பாணம் இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், வானின்…

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (15) இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த…

கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 7.00 மணியளவில்…

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, குறித்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தல் செலவு வரையறைகள் குறித்து இதன்போது…

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. 30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி…

அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்பு சென்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

புதிய அரசாங்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல்…

ஜனாதிபதி தேர்தலின் போது தமது தேர்தல் செலவினம் தொடர்பான கணக்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறிய பொது வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட மேலதிகமாக பணம் தேவைப்படுமாயின் அதற்கான நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…