Browsing: இலங்கை செய்திகள்

இரத்தினபுரி நகரில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

திருகோணமலை மாவட்டத்திலிருந்து சர்வததேச உதைபந்தாட்ட போட்டிக்கு (2024/08/17) இந்திய பயணமாகும் கிண்ணியா தேசிய பாடசாலையின் மாணவர்கள்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முக்கியமான மூன்று வேட்பாளர்கள் களமிறங்கி தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் தலைமை தெரிவு செய்யும் வேட்பாளருக்கு நாம் வாக்களிக்க தயாராக உள்ளதாக…

வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என உறுதியான நம்பிக்கை தெரிவித்த ஈழ…

திருகோணமலை வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டுனம் கண்ணகி அம்மன் பாடசாலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை மக்கள் (17)அமோக வரவேற்பளித்தனர்.…

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐந்து வாள்கள்…

தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா நேற்று று விமர்சையாக இடம் பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடை சூழ காவடிகள், பாச்செம்பு கரகங்களின் பக்தர்களின் கோஷம் முழங்க…

2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் குரலாகவும், குறியீடாகவும் களமிறக்கப்பட்டிருக்கும் பா.அரியநேத்திரனின் தேர்தல் பிரச்சார பயண ஒழுங்கு பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரைக்குமான தமிழர் தாயகப் பிரதேசங்கள்…

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி இன்று சனிக்கிழமை 17.08.2024 இடம்பெற்றது. பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன்…

இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே தனது முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அயர்லாந்து மகளிர் அணிக்கு…