Browsing: இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை) 600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாழ்ப்பாண மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (24) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றையதினம் நெல்லியடி பகுதியில் பிரசார…

இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வியாழக்கிழமை (24) பிற்பகல் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியாவின் மும்பையிலிருந்து UK-131 விஸ்தாரா…

பதுளை – கிக்கிரிவத்தை கல்குடாவத்தை பகுதியில் உள்ள மண் மேடு ஒன்றில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (23.10.2024)…

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கை வங்கி வளாகத்தில் போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியைச் சேர்ந்த…

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட ஏழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும்…

மன்னார் மாவட்டத்தில் நேற்று(23) புதன்கிழமை இரவு முதல் இன்று வியாழக்கிழமை(24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக…

சுற்றுலாப் பயணியாக அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கமொன்றை இலங்கைப் பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கும் நோக்கில்,…

செப்பு குாழாய் பொருத்திகளை கப்பலில் ஹொங்கொங்கிற்கு அனுப்புவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகத்தை அனுப்பத் தயாராகிக்கொண்டிருந்த போது ஏற்றுமதி…

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது புதன்கிழமை (23) பிற்பகல் பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா ஒன்று மின் உற்பத்தி நிலையத்தின் மீது விழுந்துள்ளது. இந்த…