Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: Uncategorized
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்…
மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஜப்பான் தூதுவர் மிசுகொசி ஹிடேக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை…
கண்டி மாவட்டம் – தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தெல்தெனிய தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். இதற்கமைய, சஜித் பிரேமதாச…
தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித்…
ஜனாதிபதித் தேர்தல் நாடளாவிய ரீதியிலான வாக்கு எண்ணிக்கை அடிப்டையில் முதல் வாக்கெடுப்பில் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 – 42.31% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். சஜித் பிரேமதாச…
ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீதியின் கரையோர பகுதியில் பாரிய அளவில் துர் நாற்றம் வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகரில்…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன்…
சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆயவு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் சங்கு சின்னத்தில்…
இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி இன்று (17) இலங்கை வந்தடைந்தார்.…