Browsing: Uncategorized

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் 10,002…

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார். காத்தான்குடியில் சனிக்கிழமை (31) இரவு இடம்டபெற்ற ஜனாதிபதித் தேர்டதலுக்கான ஆதரவு…

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பத்தரமுல்லை – அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் கடமையிலிருந்த போதே அவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சம்பவம் …

தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை ஏ அணி தனது ஆரம்பப் போட்டியில் இலகுவாக வெற்றிபெற்றது. பொச்சேஸ்ட்ரூம் சென்வெஸ் பார்க் விளையாடரங்கில் சனிக்கிழமை (31) நடைபெற்ற…

கொஸ்கொடை கடற்கரையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது மிகவும்…

களுத்துறை, பேருவளை நகரத்தில் உள்ள மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட…

இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது…

தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய…

அதில், “சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க…

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ மீ ஓயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று வாகனத்தில் மோதியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 4…