நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை 7...
முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை தெரிவிற்கான தேர்தல் இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரை பற்று,துணுக்காய், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு இந் நான்கு பிரதேச...
உள்ளுராட்சிமன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 07மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல்...
தர்மலிங்கம் சித்தார்த்தன் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 23.4வீதமான வாக்குப்பதிவு காலை 10.00மணி வரை இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்கதிபருமான எஸ் -முரளீதரன் தெரிவித்தார்
யாழ், அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்த 17 வயது மாணவன் வவுனியா பொலிசாரிடம் நேற்று(05.05) இரவு ஒப்படைக்கப்பட்டார். யாழ் அச்சுவேலிப் பகுதியில் உள்ள சீர்திருத்தப்...
2025 ஆம் ஆண்டுக்கானஉள்ளூராட்சி அதிகார சபைதேர்தலுக்காக விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி தன்னுடைய வாக்கினை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் பதிவு செய்தார்
யாழ்ப்பாணம் வடமராட்சி மரக்கறி சந்தைகளிகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி, கரட் என்பன 1000/- ரூபாவிற்கும், கத்தரி 600 முதல் 800 ரூபா...
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில்...