பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
பாடசாலை வழமைபோல் இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள் 3 பேர் பலியானதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்து, விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை.
அந்த பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related Posts
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை!
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் கலிபாப் பதிலளித்துள்ளார்.தேவைப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து...
வீட்டுக்குள் பாய்ந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து – வயோதிபப் பெண் பலி!
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அதிவேகமாக வந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து ஒன்று, அங்குள்ள வீடு ஒன்றின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்தக் கோர விபத்து...
சுவிட்சர்லாந்தை சென்றடைந்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி!
ஈரானுடன் நிலுவையிலுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஏதுவான முதற்கட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை!
ஐரோப்பாவில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், வரலாற்றின் மோசமான அளவை நோக்கி வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் பிரான்சில் அவசரநிலை ஆலோசனைக் கூட்டங்கள்...
ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது – ட்ரம்ப் அறிவிப்பு!
லெபனான் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தக் காலப்பகுதியில், சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது என...
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை – அமெரிக்கா அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஊடக பேச்சாளர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.உலகளாவிய கடல்சார் வணிகப் போக்குவரத்திற்கு மிக முக்கியப்...
ஈரானின் அறிவிப்பையும் மீறி ஹோர்முஸ் நிரிணையில் கப்பல்கள் பயணம்!
ஹோர்முஸ் நீரிணை முடப்பட்டதாக கூறப்பட்ட ஈரானின் அறிவிப்பையும் மீறி ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இன்று அதிகரித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தெற்கு...
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 10இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக உடன்படிக்கையின் ஒரு அங்கமாக லெபனானில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இராணுவ சிப்பாய் ஒருவர்...
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய உயிராபத்தான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை, கப்பல் போக்குவரத்துக்கு மூடப்படுவதாக ஈரானின் மத்திய இராணுவக்...
அமெரிக்க – ஈரான் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து பயணம்!
லெபனானில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தச் சூழலைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இடைக்காலப் போர் உடன்படிக்கையை ஒரு நிரந்தர பிராந்திய ஒப்பந்தமாக மாற்றுவதற்கான முயற்சிகள்...










