இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ (Greater Manchester) பகுதியில் உள்ள விகான் (Wigan) தளம் உட்பட பல இடங்களில் நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலீசாரின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
பர்மிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த அந்த 58 வயது நபர் சுற்றுச்சூழல் விதிமீறல், மோசடி மற்றும் பணமோசடி (Money laundering) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் நிபந்தனையுடனான பிணையில் (Conditional bail) விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும்,
இது குறித்த மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related Posts
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுஅதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,524.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.இது முன்னைய விலையுடன்...
போலந்திற்கு மேலதிகமாக 5,000 படையினரை அனுப்ப அமெரிக்கா திட்டம்
போலந்திற்கு அமெரிக்கா மேலதிகமாக 5,000 படையினரை அனுப்பும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் இது குறித்து பதிவிட்ட ட்ரம்ப்,...
பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிக்குறைப்புச் சலுகை நீடிப்பு.
பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிக்குறைப்புச் சலுகை, இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர்...
ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் முயற்சி?
ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள்...
கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. 1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே...
ஈரானுடனான மோதல்களில் அமெரிக்கா இழந்த சொத்துக்களின் விபரம் வெளியாகியுள்ளது!
ஈரான் நடத்திய தாக்குதல்களில், அமெரிக்க இராணுவம் தனது வான்படைக் கட்டமைப்பில் உள்ள 'ரீப்பர்' (Reaper) ரக ஆளில்லா போர் வானூர்திகளின் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதத்தை இழந்துள்ளதாகத்...
சீனாவில் கனமழை – 21 பேர் உயிரிழப்பு!
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் மிகக் கடுமையான கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும்...
8000 பேர் பணி நீக்கம் – மெட்டா அதிரடி!
மெட்டா நிறுவனம் உலக அளவில் ஏறத்தாழ 8,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான...
ஆப்கானிஸ்தானில் பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்!
ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டிணியால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக் குழந்தைகளையே...
ஹோர்முஸ் நீரிணை வழியாக 26 வணிக கப்பல்கள் பயணம்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 26 வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு தாம் ஒருங்கிணைப்பு செய்துள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.ஈரானின் அதிகாரப்பூர்வ ISNA செய்தி நிறுவனம்...










