இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஃஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 545 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 6,245 ஆக பதிவாகியுள்ளது. அத்தோடு, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 220 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 2,500 ஆக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் மே மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் தற்போதைய விலைகளைத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் – கட்சி தலைவருக்கு கடிதம்!
இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான தெய்வேந்திரம் இந்திரதாஸ் இலங்கை தமிழரசு...
கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!
இரத்தினபுரி - பெல்மதுளை பகுதியில் இன்று அதிகாலை லொறி - முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி...
விவசாயிகள் வீதிக்கு இறங்கினால் இந்த அரசாங்கம் தப்பவே முடியாது.!
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள விவசாயம் சார்ந்த சிக்கல்களுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும். தவறினால், விவசாயிகள் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கிப்...
தமிழக முதல்வராகும் விஜய் விரைவில் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.!
"தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்" என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி....
நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு; நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை.!
நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது....
மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.!
மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் உடனடியாக நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நரக சபை உறுப்பினர் சோமநாதன் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்....
வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!
முழு நாட்டையும் உலுக்கிய யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம்...
போலி வைத்தியர் ஒருவர் கைது.!
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல...
யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!
யாழ். புங்குடுதீவு பகுதியில் மோட்டார் சைக்கிளும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த ரமணன் நிதுசன்...
காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!
அரசாங்கம் பாராமுகமாக செயற்படாமல் எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க முன்வரவேண்டும் என போரதீவுப்பற்று பிரதேச...










