• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழில் கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

Bharathy by Bharathy
May 1, 2026
in இலங்கை செய்திகள்
0
கோர விபத்தில் சிக்கி இளம் தாய் உயிரிழப்பு!
Share on FacebookShare on Twitter

இன்றையதினம் யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related Posts

சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றல்.!

சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றல்.!

by Bharathy
May 3, 2026
0

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பழுதடைந்த நிலையிலும் உரிய வெப்பநிலை கையாளப்படாத சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவை உணவகங்களுக்கு...

கோர விபத்தில் சிக்கி இளம் தாய் உயிரிழப்பு!

யாழில் கிணற்றில் விழுந்த யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!

by Bharathy
May 2, 2026
0

யாழில் நேற்றையதினம் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே...

வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு – பெண்ணின் விரல் துண்டானது!

வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு – பெண்ணின் விரல் துண்டானது!

by Bharathy
May 2, 2026
0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏற்கனவே அயல் வீட்டு...

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

by Bharathy
May 2, 2026
0

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என...

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது!

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது!

by Bharathy
May 2, 2026
0

இணையத்தளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு...

வீட்டுக் கட்சியின் மே தின கூட்டத்தில் மான் கட்சியின் தவிசாளர்!

வீட்டுக் கட்சியின் மே தின கூட்டத்தில் மான் கட்சியின் தவிசாளர்!

by Bharathy
May 2, 2026
0

இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டமானது நேற்றையதினம் மாங்குளம் பகுதியில் நடைபெற்றது.குறித்த கூட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள்...

ஹெரோயின் வழக்கில் காதலன் சிறையில்; ஐஸ் போதைப் பொருளுடன் காதலி கைது!

யாழில் 8 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவருக்கு விளக்கமறியல்!

by Bharathy
May 2, 2026
0

யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த...

ஒக்ரோபர் 10 -18 வரை ரொரண்டோவில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு”

ஒக்ரோபர் 10 -18 வரை ரொரண்டோவில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு”

by Bharathy
May 2, 2026
0

"செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்" எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகமுதல் 18 ஆம் திகதி...

புரோட்லென் நீர் தேக்க த்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

புரோட்லென் நீர் தேக்க த்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

by Bharathy
May 2, 2026
0

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள பல்லேவத்த பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயது உடைய அனுர பிரியந்த என்ற மன நோயாளி ஒருவர் இன்று காலை 11...

கோணேஸ்வரர் ஆலய புனித நிலங்களை மீட்க சட்டப் போராட்டம்!

கோணேஸ்வரர் ஆலய புனித நிலங்களை மீட்க சட்டப் போராட்டம்!

by Bharathy
May 3, 2026
0

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள புனித நிலப்பகுதிகள் ஆலயத்துக்கே சொந்தமானவை என உறுதிப்படுத்தக் கோரி, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் திகதி வழக்குத்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி