ஆப்கானிஸ்தானில் நேற்று (31) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம், ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு வேளையில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தினால் இதுவரையில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Related Posts
பிரித்தானிய அரசியலில் அதிரடி ; மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) நகர முதல்வர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), தொழிற்கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அனுமதியை அக்கட்சியின் தேசிய...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
ஜப்பானில் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...
ஈரான் உடனடியாக உடன்பாட்டுக்கு வர வேண்டும்.!
ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட...
ஈரான் – அமெரிக்க மோதலால் முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீட்க 40 நாடுகள் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கை!
சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரித்தானியா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பத் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு...
எவரெஸ்ட் சிகரத்தில் மே மாதத்தில் மட்டும் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மலையேறும் பருவ காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு விபத்து மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த...
ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!
ஈரான் போரினால் பலவீனமடைந்த தனது அதிகாரத்தையும் கௌரவத்தையும் சரிசெய்யும் நோக்கில், டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை 12 ஆம் திகதி பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு...
சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!
சவுதி அரேபியாவின் எல்லைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி அரேபியா, ஈரான் மீது இரகசியமாகத் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக மேற்கத்திய மற்றும்...
வெனிசுலாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றி ட்ரம்ப் வெளியிட்ட சர்சைக்குரிய படம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை மே 12 ஆம் திகதி அன்று, தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், வெனிசுலாவைச் சித்தரிக்கும் ஒரு வரைபடத்தைப் பதிவிட்டார்.அதில் அமெரிக்கக்...
அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின் கல்விக் கடனை அடைத்த இந்தியர்!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஜவுளி தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. கடந்த 8 ஆம்...
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!
ஈரானுடனான போர் நிறுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று 12 ஆம் திகதி கூறியதைத் தொடர்ந்து ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான...










