கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்ட 70 அடி உயரமான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை, பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
காற்றில் அந்த பிரமாண்ட சிலை ஆடுவதை அப்பகுதி மக்கள் கண்டறிந்ததை அடுத்து, அதிகாரிகள் அச்சிலையைச் சுற்றிக் கயிறுகளைக் கட்டியுள்ளனர்.
உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் அந்த ஃபைபர் கிளாஸ் சிலை உறுதியற்ற நிலையில் இருப்பதைக் கண்டறிந்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
அதேநேரம், சிலையின் கட்டமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதை மாநில பொதுப்பணித் துறையினர் கண்டறிந்ததைத் தொடர்ந்து அதனை இடிக்கவும் தற்சமயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் மெஸ்ஸியின் ‘கோட் டூர்’ என அழைக்கப்படும் இந்தியப் பயணம், குழப்பமான தொடக்கமாக அமைந்த வேளையில் இந்தச் சிலை திறக்கப்பட்டது.
Related Posts
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (17) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன.சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக...
பாகிஸ்தானில் 4 இல் ஒரு வீட்டில் சிறுவர் தொழிலாளர்கள்!
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சிறுவர் வீட்டுத் தொழிலாளர்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த போதிலும், தற்போதும் அங்குள்ள ஒவ்வொரு நான்கு வீடுகளிலும் ஒரு...
வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு – பலர் கைது!
வெள்ளை மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற யு.எஃப்.சி (UFC) தற்காப்புக் கலை விளையாட்டை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த சதி முயற்சியை முறியடித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ...
அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!
கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக, சுமார் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை...
லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம் தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!
லெபனான் தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ...
உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!
உலகில் உள்ள ஒட்டுமொத்த சிறுவர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், வறட்சியின் காரணமாக மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய...
கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அப்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு நிலை-1...
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சீன நிலநடுக்க நெட்வொர்க் மையத்தின் தகவலின்படி, இந்த...
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவ் நகரம் முழுவதும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. பாலிஸ்டிக்...










