கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்ட 70 அடி உயரமான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை, பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
காற்றில் அந்த பிரமாண்ட சிலை ஆடுவதை அப்பகுதி மக்கள் கண்டறிந்ததை அடுத்து, அதிகாரிகள் அச்சிலையைச் சுற்றிக் கயிறுகளைக் கட்டியுள்ளனர்.
உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் அந்த ஃபைபர் கிளாஸ் சிலை உறுதியற்ற நிலையில் இருப்பதைக் கண்டறிந்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
அதேநேரம், சிலையின் கட்டமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதை மாநில பொதுப்பணித் துறையினர் கண்டறிந்ததைத் தொடர்ந்து அதனை இடிக்கவும் தற்சமயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் மெஸ்ஸியின் ‘கோட் டூர்’ என அழைக்கப்படும் இந்தியப் பயணம், குழப்பமான தொடக்கமாக அமைந்த வேளையில் இந்தச் சிலை திறக்கப்பட்டது.
Related Posts
சர்வதேச பங்குச் சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்
அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பொது வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு முன்னதாக நிதி நிறுவனங்களிடமிருந்து 75...
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை!
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
இங்கிலாந்தில் பாடசாலையில் கத்திக்குத்து – 14 வயது சிறுமி கைது!
இங்கிலாந்தின் மான்செஸ்டர் (Manchester) நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நடந்த கத்தித் தாக்குதலைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி மீது மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – 3 இந்திய மாலுமிகள் பலி!
ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ்...
ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஹஸன் யூசுப் இஸ்ரேலால் விடுதலை!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஹஸன் யூசுப் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவரது மகனை மேற்கோள் காட்டி இந்த...
ஈரான் மீது திட்டமிட்டிருந்த தாக்குதலை கைவிடுவதாக அமெரிக்கா அறிவிப்பு!
ஈரானிய உயர்மட்டத் தலைமைகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளைத் தான் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை! – ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவுடனான சாத்தியமான உடன்படிக்கை குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளில் தனது "சிவப்பு கோடுகளை" (Red Lines) ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் ஈரானிய...
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் மீண்டும் தாக்குதல்!
குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் ராடார் கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதலில், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ராடார் வசதிகள் மற்றும் வானூர்தி போக்குவரத்து மேலாண்மை உபகரணங்களுக்குக்...
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறப்பு!
மத்திய கிழக்கில் ஏற்பட்ட பாதுகாப்புப் பதற்றத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் இடம்பெற்றதாகக் கூறப்படும்...
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (11) மிக வேகமாக உயர்ந்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து,...










