முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு நடைபெறுகிறது . அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் இன்று வழங்கப்பட்டது.


ADVERTISEMENT

