நுவரெலியாவில் உள்ள ஸ்ரீ சங்கமித்தா தியான மையத்தில் ஐம்பது துறவிகளுக்கான ஒரு பெரிய அன்னதானம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நுவரெலியா ஸ்ரீ சங்கமித்தா தியான நிலையத்தின் அதிபதியான நுவரெலியா தம்மிக்க தேரரின் 65 வது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த அன்னதான நிகழ்வு இடம்பெற்றது. அந்த சபையின் தலைவர் அனுர சமரசிங்க, செயலாளர் சந்தருவன் ஸ்ரீ மதுஷங்க, பொருளாளர் மல்லிகா விதாரண ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT



