க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று (8.05.2025)காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஆரஸ்ஸாவ ஓய்வூதியத் திட்டத்தினூடாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த மாணவிக்கு மேலதிக பிரதிபலன் கொடுப்பனவிற்கான காசோலை நேற்றைய தினம் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT