• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

பஞ்சாப் vs சென்னை – இன்று மீண்டும் மோதல்

Sangeetha by Sangeetha
April 30, 2025
in விளையாட்டுச் செய்திகள்
0 0
0
பஞ்சாப் vs சென்னை – இன்று மீண்டும் மோதல்
Share on FacebookShare on Twitter

10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

7-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும். அதேவேளையில் பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி, 1 முடிவில்லை என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

சென்னை அணியின் பேட்டிங் பலவீனமாக காணப்படுகிறது. ஆக்ரோஷமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் அந்த அணி ஒரே ஒரு முறை மட்டுமே 180 ரன்களை கடந்து இருக்கிறது. ஷிவம் துபே (242 ரன்), ரச்சின் ரவீந்திரா ஓரளவு நன்றாக செயல்படுகின்றனர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. கடந்த 2 ஆட்டங்களில் களம் கண்ட ஆயுஷ் மாத்ரே, முந்தைய ஆட்டத்தில் அறிமுகமான டிவால்ட் பிரேவிஸ் துரிதமாக ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் அவர்களாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. பந்து வீச்சும் மெச்சும் வகையில் இல்லை.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆர்யா (323 ரன்), பிரப்சிம்ரன் சிங் (292), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென் மிரட்டுகிறார்கள்.

நடப்பு சீசனில் இரு அணிகளும் முல்லன்பூரில் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது

இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் சென்னையும், 15 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

சென்னை: ஷேக் ரதீஷ், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா அல்லது வன்ஷ் பேடி, தோனி (கேப்டன்), அன்ஷூல் கம்போஜ் அல்லது ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.

பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங்,ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், மார்கோ யான்சென், ஜோஷ் இங்லிஸ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      ஆசிய தடகள போட்டி: 2-வது தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் குல்வீர் சிங்

      ஆசிய தடகள போட்டி: 2-வது தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் குல்வீர் சிங்

      by Sangeetha
      May 30, 2025
      0

      26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

      ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் இன்று மோதல்

      ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் இன்று மோதல்

      by Sangeetha
      May 30, 2025
      0

      10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 'கிளைமாக்சை' நெருங்கி விட்டது. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில்...

      சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் சிந்து, பிரனாய் தோல்வி

      சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் சிந்து, பிரனாய் தோல்வி

      by Sangeetha
      May 30, 2025
      0

      சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில்...

      ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய சாதனை: அனைத்து அவே ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற முதல் அணியாக ஆர்சிபி!

      ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய சாதனை: அனைத்து அவே ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற முதல் அணியாக ஆர்சிபி!

      by Sangeetha
      May 28, 2025
      0

      ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது....

      சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு பிவி சிந்து முன்னேற்றம்

      சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு பிவி சிந்து முன்னேற்றம்

      by Sangeetha
      May 27, 2025
      0

      மொத்தம் ரூ.82 கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது....

      டி20 போட்டியில் புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

      டி20 போட்டியில் புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

      by Sangeetha
      May 27, 2025
      0

      ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில்...

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ...

      சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் – பிசிசிஐ அறிவிப்பு

      சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் – பிசிசிஐ அறிவிப்பு

      by Sangeetha
      May 24, 2025
      0

      இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தீவிரமாகத் தேடி வந்தது. அஜித் அகர்கர்...

      பஞ்சாப்- டெல்லி அணிகள் இன்று  மோதல்

      பஞ்சாப்- டெல்லி அணிகள் இன்று மோதல்

      by Sangeetha
      May 24, 2025
      0

      10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய...

      Load More
      Next Post
      இலங்கையில் மக்களுடைய மனித உரிமைகள் மீறப்படுகிறது.!

      இலங்கையில் மக்களுடைய மனித உரிமைகள் மீறப்படுகிறது.!

      இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும்.!

      இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும்.!

      பெரியபரந்தன் வட்டாரத்தில் மக்கள் சந்திப்பு.!

      பெரியபரந்தன் வட்டாரத்தில் மக்கள் சந்திப்பு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி