வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளார் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் தான் களமிறங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT