வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளார் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் தான் களமிறங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளார் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் தான் களமிறங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் நால்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று...
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 71 பயனாளிகளுக்கு இன்று(10) மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டன 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்க முன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர...
அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று திங்கட்கிழமை (10) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. தேவகொட பிரதேசத்தில்...
கம்பஹா மாவட்டம் கொட்டதெனியாவ, கொன்தராதுவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மெல்லவகெதர பகுதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என...
ஒரு தேர்தல் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்து இருக்கின்றோம்...
கொழும்பு - மட்டக்குளி கதிரான பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மட்டக்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு...
ஹொரணை மிதெல்லமுலஹேன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கல்பாத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என...
எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. தபால் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதையடுத்து, அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து...