சர்ச்சைக்குரிய க்ரிஷ் திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT