• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 15, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது!

Bharathy by Bharathy
January 6, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த நால்வர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 24ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகத்திற்கு சென்ற கூலித் தொழிலாளி ஒருவர், நிலத்தில் இருந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் கொடுத்து, அதை தவற விட்டவரிடம் கொடுக்குமாறு கூறினார்..

ADVERTISEMENT

பின்னர் இரண்டு தினங்கள் கழித்து வந்து “அந்த தங்க ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்து விட்டீர்களா?” என வினவிய வேளை அவர்கள் இல்லை என்றனர். மீண்டும் இரண்டு தினங்களுக்கு பின்னர் குறித்த நபர் வந்து அந்த வெதுப்பகத்தில் விசாரித்தவேளையும் அந்த ஆபரணம் உரியவரிடம் சேரவில்லை என்ற விடயம் தெரிய வந்தது.

இந்நிலையில் அவர் அது குறித்து விசாரித்தவேளை அங்கு இருந்த கும்பல் அவரை கட்டி வைத்து தாக்குதல் நடாத்தியது. பின்னர் வீதியில் சென்றவர்கள் அவரை காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பம் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி.ஏ. தனபால அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறான பின்னணியில் நான்கு சந்தேகநபர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருடப்பிறப்பு தினத்தில் மதுபோதையில் இருந்ததால் அந்த தாக்குதலை நடாத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Thinakaran
415 732.8K
  • Videos
  • Playlists
  • புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவலம்: மாணவி உயிருக்கு போராட்டம்.!
    புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவலம்: மாணவி உயிருக்கு போராட்டம்.! 4 days ago
  • மாவை சேனாதிராஜாவை கொ*லை செய்ய முயன்ற டக்ளஸ்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு பேச்சு.!
    மாவை சேனாதிராஜாவை கொ*லை செய்ய முயன்ற டக்ளஸ்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு பேச்சு.! 1 week ago
  • மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.!
    மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.! 2 weeks ago
  • 402 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Related Posts

      போலி ஆவணங்கள் மூலம் வாடகை வாகனங்களை விற்ற இருவர் கைது..!

      போலி ஆவணங்கள் மூலம் வாடகை வாகனங்களை விற்ற இருவர் கைது..!

      by Thamil
      June 14, 2025
      0

      வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த...

      அஸ்வெசும மோசடி ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..!

      அஸ்வெசும மோசடி ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..!

      by Thamil
      June 14, 2025
      0

      அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலொன்ன பிரதேச செயலக அதிகாரி ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

      சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

      சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

      by Thamil
      June 14, 2025
      0

      5 வயதுடைய சிறுவன் ஒருவன் நடந்து சாதனை படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) இல்டன்ஹால் நகரத்தில் இருந்து தலவாக்கலை பேருந்து நிலையம் வரை 5...

      சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட இலவச வைத்திய முகாம்..!

      சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட இலவச வைத்திய முகாம்..!

      by Thamil
      June 14, 2025
      0

      கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் இன்று (14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதவாச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிழக்கு...

      அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும்..!

      அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும்..!

      by Thamil
      June 14, 2025
      0

      "தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட துரோகியென முத்திரை குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது...

      யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

      யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

      by Thamil
      June 14, 2025
      0

      இன்றையதினம் யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் 2 கிராம் 150 ஹெரோயினுடன், மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...

      உணவுக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்..!

      உணவுக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்..!

      by Thamil
      June 14, 2025
      0

      நமது நாட்டை சுற்றுலாத்தளமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜூன் 13 ஆம்...

      மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..!

      மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..!

      by Thamil
      June 14, 2025
      0

      மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இல்லத்தின் தலைவரும், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல்...

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!

      by Thamil
      June 14, 2025
      0

      கடற்பகுதிகளில் தற்போது நிலவும் வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக, சிலாபம் முதல் காங்கேசன்துறை வரை...

      Load More

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      No Result
      View All Result
      Thinakaran

      உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

      www.thinakaran.com

      © 2024 Thinakaran.com

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • முகப்பு
      • இலங்கை
        • முல்லைதீவு செய்திகள்
        • வவுனியா செய்திகள்
        • கிளிநொச்சி செய்திகள்
        • திருகோணமலை செய்திகள்
        • மட்டக்களப்பு செய்திகள்
        • மன்னார் செய்திகள்
        • மலையக செய்திகள்
      • இந்தியா
      • உலகம்
      • சினிமா
      • விளையாட்டு
      • நிகழ்வுகள்
      • எம்மை பற்றி