தன்னார்வ ரீதியாக ஒன்று சேர்ந்து யாழில் இளைஞர்களே முன்னெடுத்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பூரண அனுசரனையோடு கருகம்பனை பொது அமைப்புகளும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும் இணைந்து நடாத்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை 08.30 மணிக்கு கருகம்பனை சந்தியில் ஆரம்பமானது.
இதில் கிராம சேவையாளர், பொது சுகாதார பரிசோதகர், கிராமத்தவர்கள், இளைஞர்கள் பிரதேச சபை ஊழியர்கள், விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.




Related Posts
யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி, வளலாய் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர்...
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில்...
செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்...
மணற்காடு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகள்.!
மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, புனித யோசேவாஸ் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டியும், துவிச்சக்கரவண்டி போட்டியும் இன்று (07.06.2026)...
கணவனைக் காணவில்லை; மனைவி முறைப்பாடு.!
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி மருதனார்மடம் 3ஆம் ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட அபி எனப்படும் அமரகுலசிங்கம் அபிநயன் என்பவரை கடந்த மே மாதம் 22 ஆம் திகதி முதல்...
செம்மணி மனிதப் புதைகுழியில் உடைந்த மண்டையோட்டுக் குவியல்கள்.!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5...
நாகர்கோவில் கிழக்கு காட்டுப் பகுதியில் போதைப்பொருள் மீட்பு.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப் பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின்...
ஹாட்லிக் கல்லூரியில் விளையாட்டு உள்ளரங்கு அமைக்க நடவடிக்கை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் நீண்டகால தேவையாக காணப்படுகின்ற பொது நோக்கு விளையாட்டு உள்ளரங்கு அமைக்கும் கோரிக்கைக்கு மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் R.சந்திரசேகர் நடவடிக்கைகளை...
கெருடாவிலில் விவசாயக் கிணறு புனரமைப்புப் பணி ஆரம்பம்..!
மக்களின் வரிப் பணத்திலிருந்து நாடு முழுவதும் 25000 மில்லியன் ஒதுக்கீட்டில் சமூக சக்தியின் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமராட்சியிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து...
நெல்லியடியில் போதை விழிப்புணர்வு பேரணி..!
நெல்லியடி சமுர்த்தி வங்கியால் போதை மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று காலை 9:00 மணியளவில் நடத்தப்பட்டது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளர்...










