யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இதேவேளை இளைஞர்கள் சிலர் தமது பட்டத்துடன் பல அடி உயரங்களுக்கு பறந்து ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இது குறித்த வீடியோக்களை இணையத்தில் பார்வையிட்ட மக்கள் இவ்வாறான ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என கருத்திட்டுவருகின்றனர் .
இந்நிலையில் இது போன்ற உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Posts
ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்.!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்று வருகின்றது. ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம்...
உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு.!
வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அசேலபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை (08) மாலை வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
ஹெரோயினுடன் சிக்கிய ஐவர்.!
நேற்று சனிக்கிழமை (08) ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட காலி, ஹங்கம,...
சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி.!
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி வருகின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம்...
வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து.!
அம்பலாங்கொடை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு...
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!
சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. களனி...
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தீபன்.!
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், மாவீரர் நாள் 2025 நிகழ்வுகள்...
மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!
ஹட்டன் - மஸ்கெலியா வீதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் வனராஜா பகுதியில் உள்ள ஹட்டன் - மஸ்கெலியா பிரதான...
இலங்கை இராணுவத்தினரால் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!
மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர்...
வடக்கு முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றத்தின் 35 ஆம் ஆண்டு நினைவாக இடம்பெற்ற கலந்துரையாடல்.!
1990 காலப்பகுதிகளில் வடக்கு முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவாக, தமிழ் - முஸ்லிம் நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்தலை வலியுறுத்தும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான...









