திருநெல்வேலியில் புதிர்ப்பொங்கல்.!

0

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தைப்பூச தினத்தினை முன்னிட்டு புதிர் எடுக்கும் பொங்கல் விழா நிகழ்வு நேற்று (03.02.2024) சனசமூக நிலையத்தின் முன்றலில் இடம்பெற்றது.
WipeOut26 04 2024 062600.138000 WipeOut11 04 2024 061136.665000
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், அரசியல்வாதியும், நடிகை ரோஜாவின் கணவரும் ஆகிய ஆர்.கே.செல்வம் கலந்துகொண்டார்..

இதில் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் தமது விவசாய வயல் நிலங்களில் உற்பத்தியாகிய நெல்மணிகளை அறுவடை செய்து புத்தரிசியாக்கி  32 பானைகள் வைத்து WipeOut08 04 2024 060834.436000யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு பகுதி மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். கலை, கலாசார நிகழ்வுகளும், வினோத விளையாட்டுகளும் இதன்போது இடம்பெற்றன.
WipeOut12 04 2024 061244.157000
இதில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு சமூக அமைப்பினரும் அப்பகுதிவாழ் மக்களும் கலந்துகொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.