Browsing Category

முல்லைத்தீவு செய்திகள்

முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் உயரமான மனிதன்

இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாக முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பினை சேர்ந்த குணசிங்கம் கஜேந்திரன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை…
Read More...

2007ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

2007.01.31ஆம் திகதிக்கு முன்னர் பிறந்துள்ள பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி குறித்த பிரஜைகள் தமது பெயர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளதாவென…
Read More...

முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

முல்லைத்தீவு (Mullaitivu) துணுக்காய் ஐயகன்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம், இன்று (29.04.2024) பிற்பகல் 2 மணியளவில்…
Read More...

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு செய்துள்ள இடத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட…

கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
Read More...

தரமற்ற அரிசி நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அரச அதிபர் உமா மகேஸ்வரன்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த வருமானம் பொறுபவர்களுக்கானவிநியோகத்தில் பாவனைக்கு உறவாத அரிசி வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு…
Read More...

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ம் கட்டை பகுதியில் சடலம் ஒன்று…

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10கட்டை பகுதியில் வீடொன்றினுள் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார். சடலமாக இனங்காணப்பட்டவர் விசுவமடு 10கட்டையை…
Read More...

அலுவலக நேரத்திற்கு முன்பாக படிப்படியாக மூடப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் – மக்கள்…

அலுவலக நேரத்திற்கு முன்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் படிப்படியாக மூடப்படுவதால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
Read More...

விசுவமடுமகா வித்தியாலய இல்ல மெய்வளுனர்போட்டி.

விசுவமடுமகா வித்தியாலய இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டி இன்றைய தினம் 13.02.2024பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற…
Read More...

தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}

சாந்தனின் பூதவுடல் மாங்குளம் பிரதேசத்தை சென்றடைந்தது.   பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.   இதனைதொடர்ந்து சற்றுமுன்னர் சாந்தனின் பூதவுடல் அடங்கிய ஊர்தி…
Read More...

மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறித்த முறைப்பாட்டில்…
Read More...