முல்லைத்தீவு செய்திகள்

வங்காள விரிகுடா உருவாகியது; குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

மீண்டும் அனர்த்தத்திற்குள் சிக்குமா ?

தாழ்வு பகுதி இன்று தீவிர தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மாலைக்கு பின் வடக்கில் ஆங்காங்கே மழையை கொடுத்து இருக்கிறது. தற்போது கடலில் மழை பொழிந்து கொண்டு இருக்குறது....

வடமாகாண பொறியியலாளர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

வடமாகாண பொறியியலாளர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய...

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட...

கோரிக்கையை  முன்வைத்த ஆளுநர் 

கோரிக்கையை முன்வைத்த ஆளுநர் 

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண...

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

முல்லைத்தீவு – தற்போதைய நிலை

28.11.2024முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது அந்த வகையில் நேற்று மாலை 6 மணியிலிருந்து மழை குறைந்து காணப்படுவதோடு குளிருடன் கூடிய காற்றும்...

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்...

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்

ஆளுநரிடம் முறைப்பாடு!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம்...

“விதையனைத்தும் விருட்சமே” அமைப்பால் கற்றல் , விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

“விதையனைத்தும் விருட்சமே” அமைப்பால் கற்றல் , விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இவ் செயற்றிட்டம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலி தஸக்க வித்தியாலயத்தினால் எமக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய...

வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர்

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி கணபதி...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?