இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
இந்திய செய்திகள்
சசிகுமார் – சூரி கூட்டணியின் உருவான ‘கருடன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!
கிராமத்து நாயகர்கள்' எனும் பட்டத்திற்கு சொந்தமான சசிகுமார் - சூரி ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கருடன்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக…
Read More...
Read More...
இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கும் அபாயம்
ஈரானின் மூலோபாய துறைமுகமான சபாஹரை இயக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்திய நிறுவனங்கள் பொருளாதார தடைகளுக்கு உள்ளாகும் ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த நீண்ட கால…
Read More...
Read More...
மும்பையில் வீழ்ந்த பாரிய விளம்பர பலகை: 14 பேர் பலி
இந்தியாவின் (India) நிதித் தலைநகரான மும்பையில் (Mumbai) இடியுடன் கூடிய மழையினால் பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.…
Read More...
Read More...
தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தடை செய்த இந்தியா
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப்…
Read More...
Read More...
OTTயில் வெளியாகப்போகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம்.. எப்போது தெரியுமா?
ஆடுஜீவிதம் படம்
இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன படம் த கோட் லைஃப் ஆடுஜீவிதம்.
எழுத்தாளர்…
Read More...
Read More...
இந்தியாவில் மீண்டும் சாலை அமைக்கும் சீனா!
காஸ்மீரின் சியாச்சின் (Kashmir Siachen) பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனாவால் சாலை ஒன்று அமைக்கப்படுதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...
Read More...
ஆசியாவின் பில்லியனர் தலைநகராக சீன நகரத்தை முந்திய இந்திய நகரம்!
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை, முதன்முறையாக ஆசியாவின் பில்லியனர் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. Hurun Global Rich List 2024 இந்த தகவலை வழங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சாதனை…
Read More...
Read More...
தாய், மனைவி மற்றும் பிள்ளைகள் என மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற நபர்! பின்னர் அவர் எடுத்த…
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தர…
Read More...
Read More...
இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதில் மாற்றம்!
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் 17ஆம் திகதி முதலே…
Read More...
Read More...
இந்திய தேர்தலில் தலையிடும் அமெரிக்கா: ரஷ்ய தரப்பு குற்றச்சாட்டு
இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்(Matthew Miller) மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை…
Read More...
Read More...