28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 182 தேர்தல் முறைப்பாடுகள் !

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.09 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,223 என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு வீடொன்றில் இரு பிக்கு உட்பட மூவர் செய்த காரியம்..!

sumi

சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா? – ரெலோ சவால்!

User1

தேர்தல் தின முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

User1

Leave a Comment