27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அநுரவின் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய கண்காணிப்பாளர்ள்.

யாழில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கூட்டத்தை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் இடம்பெற்றுவரும் நிலையில் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது.

இன் நிலையில் யாழ் தேர்தல் தொகுதியை கண்காணிக்க வருகைதந்த குழு முதன் பிரச்சாரக் கூட்டமான தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தை கண்காணித்தனர் ..

Related posts

மன்னாரில் இளம் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கதி: வலுக்கும் கண்டனங்கள்

User1

வவுனியாவில் 285,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்

User1

மட்டக்களப்பில் மாணவியை தொந்தரவு செய்த ஆசிரியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

User1

Leave a Comment