‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியின் 8 ஆவது பாகத்தை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், இந்த வருடம் நடக்க வேண்டிய 8வது சீசனைத் தொகுத்து வழங்கப் போவதில்லை என அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அவருக்குப் பதிலாக யார் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் என அதன் பின் பல பெயர்கள் அடிபட்டது.
நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வந்துள்ளது. இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆம், “வந்தாச்சு புது பிக்பொஸ்’” என்ற அறிவிப்போடு விஜய் சேதுபதி தோன்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே சில நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளதால் அதன் அடிப்படையில் இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். விரைவில் இந்நிகழ்ச்சி துவங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்...
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 5 ரஃபேல் (Rafale) போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் பரப்பி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட 36...
வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!
வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (25) ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின்...
தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!
‘எல்-நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை குறையும் என்பதால் தமிழகத்தின் திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் வறட்சிப்...
இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!
மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான ‘டெலிகிராம்’ (Telegram), தடையுக் காலம் நேற்றுடன்...
டெல்லியை தாக்கும் தூசி புயல்!
இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில்...
தமிழ் திரைப்பட நடிகர் மாதவனுக்கு பத்ம ஶ்ரீ விருது!
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.இந்த வருடத்திற்கான பத்ம விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு,...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்.!
தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல்...
மகாராஷ்டிராவில் இந்துக் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்த்தில் 4 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 30-க்கும்...










