• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 5, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழில் நெஞ்சு வலியினால் இருவர் உயிரிழப்பு!

User1 by User1
August 19, 2024
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
யாழில் நெஞ்சு வலியினால் இருவர் உயிரிழப்பு!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய தவராசா ரகுமாதேவா என்ற நபர் பணிக்கு சென்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்து நபர் நேற்று (18) காலை கூலி பணிக்காக சென்றிருந்த நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக 11 மணியளவில் வீடு திரும்பி உள்ளார்.

இதனையடுத்து அவர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் 12.15 மணியளவில் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் நெஞ்சுவலி ஏற்பட்டு, வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த சேகுலாப்தின் முஹமட் காபில் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் (17) காலை நாகர்கோவில் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றுள்ளார்.

கடற்கரையிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம் கடலினுள் சென்று நூறு அடி ஆளத்தில், ஒட்சிசன் சிலிண்டர் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் 11 மணியளவில் கரையை வந்தடைந்துள்ளார்.

பின்னர் பிற்பகல் இரண்டு மணியளவில் மந்திகை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பிற்பகல் 5 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

Thinakaran
412 727.2K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 4 days ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 6 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 week ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

      அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

      by Thamil
      June 4, 2025
      0

      சுற்றாடல் தின வாரத்தினை முன்னிட்டு சுற்றாடல் அதிகார சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (04)...

      கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு..!

      கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      June 4, 2025
      0

      இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள...

      முல்லைத்தீவில் இடம்பெற்ற நிர்ணய குழுக் கூட்டம்..!

      முல்லைத்தீவில் இடம்பெற்ற நிர்ணய குழுக் கூட்டம்..!

      by Thamil
      June 4, 2025
      0

      முல்லைத்தீவு மாவட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணய குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (04) மாலை மாவட்ட செயலக...

      ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு..!

      ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு..!

      by Thamil
      June 4, 2025
      0

      தேசிய சுற்றுச்சூழல் வாரத்துடன் இணைந்து, தூய்மை இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும்...

      ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு..!

      ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு..!

      by Thamil
      June 4, 2025
      0

      கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர்...

      கிழக்கு ஆளுனர் மற்றும் செஞ்சிலுவை சங்கத் தலைவருக்கிடையில் சந்திப்பு..!

      கிழக்கு ஆளுனர் மற்றும் செஞ்சிலுவை சங்கத் தலைவருக்கிடையில் சந்திப்பு..!

      by Thamil
      June 4, 2025
      0

      கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவர் திருமதி. செவரின் சப்பாஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று...

      இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு..!

      இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு..!

      by Thamil
      June 4, 2025
      0

      செம்மணி சித்துப்பாத்தி புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் நாள் வழக்கு இன்று (04) ஏ. ஆனந்தராஜாவினால் எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்று இரண்டு மண்டையோட்டுத் தொகுதிகள் கண்டெடுத்து...

      வீதிக்கு வந்த யானைக் கூட்டம் ; பயணிகள் அசௌகரியம்..!

      வீதிக்கு வந்த யானைக் கூட்டம் ; பயணிகள் அசௌகரியம்..!

      by Thamil
      June 4, 2025
      0

      புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 20 இற்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் வீதிக்கு வந்தமையால் அவ்வீதியில் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இன்று (04) மாலை 5.45 மணியளவில் வீதிக்கு...

      திரும்பவும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போன தமிழரசின் வழக்கு..!

      திரும்பவும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போன தமிழரசின் வழக்கு..!

      by Thamil
      June 4, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று (04) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப்...

      Load More
      Next Post
      இறக்குமதிக்கு அனுமதி! இஞ்சியின் விலையில் பாரிய வீழ்ச்சி

      இறக்குமதிக்கு அனுமதி! இஞ்சியின் விலையில் பாரிய வீழ்ச்சி

      கணவனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி : பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

      கணவனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி : பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

      வட மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் டகள்ஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்

      வட மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் டகள்ஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி